இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம்
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான், 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 21%-த்துடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 19%-த்துடன் பீகாரும் வருகின்றன.
மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும் கட்டுரையின் 2-வது பகுதி.
பட்ஜெட் 2015 : மக்களுக்கான மரண அறிவிப்பு
"அனில், நம்ம நாட்டில் விடப்படும் கண்ணீர் கூட நம்மோடது இல்லை தெரியுமா? படைகள் பயன்படுத்தும் ஒவ்வொரு கண்ணீர் புகை குண்டும் இறக்குமதியாகிறது" என்று கண்ணீர் விட்டாராம், மோடி.
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சாஸ்திரி பவன் திருட்டினால் முதலாளிகளுக்கு ஆவதென்ன ?
நிதி நிலை அறிக்கை என்ற மோசடி முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும் ஒரு நாட்டில், அரசின் ஆவணங்களைத் திருடித் தான் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏன் ஏற்படுகிறது?
ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !
AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்" என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.
புஸ்வாணமானது மோடி அலை ! நிரந்தரமானது சமூக பிளவு நிலை !!
ஜம்முவிலுள்ள இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவது மூலம் அரசியல் ரீதியில் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சினையை மதரீதியாகப் பிளவுபடுத்தி ஆதாயமடைவதே இந்துவெறிக் கும்பலின் நோக்கம்.
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்
“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.
ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா
சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான்.
2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கிவிட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது, இந்தியா டுடே.
மணிப்பூரில் தொடரும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்
“நாங்கள் அரசுக்கு எதிராக போரிடும் புரட்சியாளர்கள் எங்கள் வீட்டில் நடந்து போவது போல கற்பனை செய்வேன்.'' என்று நினைவு கூர்கிறார், ஐரோம் சர்மிளா. மணிப்பூரில் இராணுவத்தின் இருப்பை உணராத குடும்பமே இல்லை.
எட்டப்பன் போனார் ! தொண்டைமான் வந்தார் !!
மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம்
முப்பதாம் ஆண்டில் போபால் படுகொலை – துரோகத்தின் விலை
ஏழை நாடுகளை குண்டு போட்டு தாக்கும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?
காந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…..!
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்!
மரத்தில் மறைந்தது மா மத யானை
"ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.