ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி ஆர்ப்பாட்டம்
மதுரை காமராஜர் பல்கலை கழகப் பிரச்சனை கல்யாணி மதிவாணன், உயர்கல்வித்துறைச் செயலாளர், பல்கலை. வேந்தர் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்
சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !
”யோவ் ரெட்டி.. அந்த ஆண்டவன் கைவிட மாட்டான்யா. உன் பிள்ளைங்களுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் ஆயிருக்காதுய்யா. போலீசு போயிருக்கில்லே உயிரோட கொண்டாந்திருவாங்க பாரு”
தருமபுரி – குடிநீர் வேண்டுமா இப்படி போராடுங்கள் !
ஆர்ப்பாட்டத்தை முடித்து வீட்டிற்கு வருவதற்கு முன்பே மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வந்து விட்டது. அதற்கு முன்பு ஒரு அடி, இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் ஏற்றுவதற்கே பல காரணங்கள் கூறிவந்தனர்.
துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் – ஆர்ப்பாட்டம்
கல்வித்தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசை ஏமாற்றி மோசடியாக கல்யாணி மதிவாணன் பதவிபெற்றுள்ளதை, அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கி உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்.
அயோத்தி : இருண்ட இரவு – நூலறிமுகம்
அயோத்தி - பாபர் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக திணிக்கப்பட்ட வரலாறு - சான்றுகள் - ஆவணங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது, அவசியம் வாங்கிப் படியுங்கள்!
மின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து !
தனியார்மயத்தால் ஏற்கெனவே நட்டத்தில் தள்ளப்பட்டுள்ள தமிழக மின்சார வாரியம், வெளிச்சந்தையில் 3,800 மெகாவாட் மின்சாரம் வாங்கும் ஜெயா முடிவால் திவால் நிலை எட்டும்.
அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமென்று ஆய்வு செய்யும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ''வரலாறு காணாத'' வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி கட்டணத்திற்கு நீதிமன்றம் தடை
பள்ளி நிர்வாகம் நமது பெற்றோர் சங்க நிர்வாகிகளை அழைத்து சங்க உறுப்பினர்களிடம் மட்டும் டி.டியை வாங்கி கொள்கிறோம் என முன்வந்த பிரித்தாளும் சதி நடவடிக்கை சூழ்ச்சியை நிர்வாகிகள் ஏற்க வில்லை.
மழலையர் பள்ளி துவக்கு – திருச்சியில் ஆர்ப்பாட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – திருச்சி கிளையின் சார்பில் மழலையர் வகுப்புகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் துவங்கி நடத்திடக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன்னால் 04.06.2014 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது - படங்கள்
புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !
மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க உழைக்கும் மக்களை பலியிடாதே! உழைக்கும் மக்களின் தாலியறுக்கும் மின் கட்டண உயர்வினை ரத்து செய்!
மோடியின் அவசரச் சட்டம் – அதிர்ச்சியூட்டும் பின்னணி
முதலாளித்துவ அறிஞர்கள் போற்றும் மரபுகளை மதிக்காமல் மோடி நடந்து கொள்வதைப் பார்த்து உயர்படிப்பு படித்து, அமெரிக்காவில் எல்லாம் பணி புரிந்த அம்பிக்கள் சிலருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் ?
பேராசிரியர் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டுபேர் இரும்புத் தடிகளால் மணடையைக் குறிவைத்துத் தாக்கியதை இரு கைகளாலும் மாறிமாறித் தடுத்ததில் அவரது இரண்டு கைகளும் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளன.
பெங்களூர் பொறுக்கி போலீஸ் – இதுதாண்டா ஐபிஎஸ் !
ரவீந்திரநாத் கடந்த மே 26-ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார். அங்கிருந்த இரு இளம் பெண்களை ஆபாசமாக தனது செல்பேசியில் படம் பிடித்துள்ளார்.
தலைமை ஆசிரியரும் பாலியல் பொறுக்கியுமான விஸ்வநாதனை கைது செய் !
செங்கல்பட்டு புகழேந்தி புலவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் என்ற பொறுக்கி, பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததோடு சாதியை சொல்லி இழிவாகவும் பேசியுள்ளார்.
திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம்.