காந்தியம் = அம்பானியம்!
இனி காந்தியம், அம்பானியம் இரண்டின் அருமை பெருமைகளை இந்து ஞான மரபின் தொடர்ச்சி என்று ஜெயமோகன் எழுதவேண்டியதுதான் பாக்கி!
கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!
14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. வை போட்டுப் பார்க்க பெரும் முனைப்புக் காட்டிவரும் சுப்பிரமணிய சுவாமியும்; ஜெயலலிதாவும் நிலக்கரி ஊழல் பற்றி இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை
பிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது!
மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவிற்கு கெடா வெட்டி விருந்து போட்ட செலவு அதிகமில்லை ஜென்டில்மேன், பிளேட் ஒன்றுக்கு ஜஸ்ட் ருபீஸ் 7,721 ஒன்லி
ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?
விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.
மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது...? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்
கிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை!
கடந்த ஏழு மாதமாக கிங்பிஷர் ஏர்லைன்சு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் தாங்காமல் சுஷ்மிதா சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.
நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!
ஊழலில் காங்கிரசின் இளைய பங்காளிதான் பாஜக என்பதற்கு மகாராஷ்டிர நீர்ப்பாசன ஊழல்தான் துலக்கமான எடுத்துக்காட்டு.
பில்லியனர் மாயாவதி தலித்துக்களின் பிரதிநிதியா?
மாயாவாதியின் துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள்.
மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்!
விதர்பா பகுதி விவசாயிகளின் சாவில் விளையாடிய பவாரின் குலக்கொழுந்து தன்னை யோக்கியனாக்க நடத்தியுள்ள ராஜினாமா நாடகத்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது.
கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’
கையேந்தி பவன் ஏழைகளை ஏதோ மாபெரும் கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்த இந்த போலீசு முகேஷ் அம்பானி மீது கை வைக்குமா?
நீதிபதி கபாடியாவின் வசிய மருந்து!
உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவே இப்படி சிந்திக்குமென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
வாங்கிய பணத்துக்கு செக்யூரிட்டி கார்டாக வாலை ஆட்டிய கட்சிகள் கடைசியில் வரிச்சலுகையை மக்கள் பெயரால் வாங்கியிருப்பதுதான் காலக்கொடுமை.
கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?
காசி விசுவநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் அடித்தளத்தில் இருந்த 2 கிலோ தங்கத்தை சுரண்டி திருடியது யார்? கூடவே நாராயணக் கடவுளின் 4 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை சுருட்டியது யார்?
அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!
ஊழலற்ற இந்தியாவை உருவாக்க தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார்