பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க
பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க
https://youtu.be/ODWCxTEyRuE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
***
ஆவணப்படம் திரையிடல்
இடம்: பிரசிடன்ஸி ஹோட்டல், யானைக்கல், மதுரை.
நாள்: ஆகஸ்ட் 25, 2025 (திங்கட்கிழமை) | மாலை 6 மணிக்கு
அனைவரும் வாரீர்!!
இந்நிகழ்வு ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் யார்? | தோழர் ராமலிங்கம்
திருப்பரங்குன்றம்: சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் யார்?
| தோழர் ராமலிங்கம்
https://youtu.be/z1fs8isuSL8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்
‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம்: ஆடு – கோழி பலியிடத் தடையா? சங்கி கும்பலின் கலவர முயற்சி
திருப்பரங்குன்றம்: ஆடு - கோழி பலியிடத் தடையா?
சங்கி கும்பலின் கலவர முயற்சி
https://youtu.be/MkjfLhzol6k
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சத்தீஸ்கர்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!
ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் மல்லம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்
கல்லறை இடிக்கப்படுவதைக் கண்ட முஸ்லீம் மக்கள் அதைத் தடுக்க முயன்றபோது காவி குண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி வன்முறையை நடத்தியுள்ளனர்.
உத்தராகண்ட்: காவிமயமாக்கப்படும் பள்ளிகள்!
பாசிச கும்பல் பள்ளிகளில் புராணக் குப்பை கதைகளையும் இஸ்லாமிய வெறுப்பையும் திணிப்பதன் மூலம் மாணவர்களை சிந்தனையற்றவர்களாகவும் மதவெறிப் பிடித்தவர்களாகவும் மாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஒடிசா: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச பயங்கரவாதம்!
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீது பஜ்ரங் தள காவி குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
தொடரும் போராட்டங்கள்… | வெளியீடு
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 99623 66321
கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல்
கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள்
| சாந்தகுமாரின் கோபக்கனல்
https://youtu.be/0UaIaENwFJA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மேற்கு வங்க இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச கும்பல் | ம.அ.க கண்டனம்
பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.
அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!
இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.
‘முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு
சங்கிகளின் போலி முருக பக்தர் மாநாடானது அக்கும்பல் பிரச்சாரம் செய்து வந்ததற்கு நேரெதிராக தோல்வியைத் தழுவியிருக்கிறது.
மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!
சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | துண்டறிக்கை
நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.
























