Monday, May 19, 2025

ஷாஹி ஜமா மசூதி தலைவரைக் கைது செய்து உ.பி போலீசு அராஜகம்

"பொதுமக்களிடமிருந்து எந்த துப்பாக்கிச் சூடையும் நான் பார்க்கவில்லை. போலீஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை நான் பார்த்தேன்" என்று ஜாபர் அலி கூறியிருந்தார்.

நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!

பட்நாவிஸ் அரசு, வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்ட மத வெறியர்களைக் கைது செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

நாக்பூர் கலவரம்: இசுலாமியர்களை ஒழித்துக் கட்டுவதற்கான பாசிச கும்பலின் சதி

1707ஆம் ஆண்டு இறந்த அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம் என்று இப்பொழுது உள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றாகும்.

நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.

மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.

எதிர்வரும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அம்மாநிலத்தில் இராமநவமி ஊர்வலங்களை நடத்தி மாநிலம் முழுவதும் மதக்கலவரங்களை நடத்தவும் அதன்மூலம் இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

உ.பி.: ஹோலி பண்டிகையில் இஸ்லாமியரை அடித்துக்கொன்ற காவி கும்பல்

காவி கும்பலானது இராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் மசூதிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு வெற்றி | தோழர் ரவி

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு வெற்றி | தோழர் ரவி https://youtu.be/CtVzIrdXFf8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி கும்பலின் பாடல்களுக்குத் தடை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையிலான இந்து முன்னணி கும்பலின் பாடல்களைத் தடை செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரைத் தொடர்ந்து “இந்து முன்னணியின் பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளன” என தோழர் ராமலிங்கம் அவர்களுக்கு சைபர் கிரைம் போலீசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அறிக்கை: ”மனுவின் புகார்தாரர் திரு.ராமலிங்கம் ஆகிய தாங்கள், மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் மாநில...

திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!

எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.

மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும்

இந்த மதவெறிக் கும்பலை விரட்டியடிப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதற்கு, மக்கள் அதிகாரம் தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்கள் ஒரு தொடக்கமாகும்.

மார்ச் 9, 2025: மதுரை மதநல்லிணக்க மாநாட்டுத் தீர்மானங்கள்

திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் தொல் முருக வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு, ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இசுலாமியர்களின் பள்ளிவாசல் வழிபாடு, இசுலாமியர் இந்துக்களின் தர்கா வழிபாடு என ஏழு வழிபாட்டு முறைகளின் கூட்டு வழிபாட்டு இடமாக ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் தமிழர்களின் பெருமிதம். மதநல்லிணக்க அடையாளம். திருப்பரங்குன்றம் மலையின் பன்மைத்துவத்தை, மதநல்லிணக்க மரபை தமிழ்நாடு அரசு பாதுகாப்பதுடன் தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மலையாக திருப்பரங்குன்றம் மலையை தமிழ்நாடு...

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை | புகைப்படங்கள்

திருப்பரங்குன்றத்தில் சங்கப் பரிவார கும்பலின் கலவர முயற்சியை எதிர்க்கும் வகையில் ”மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மார்ச் 9 அன்று ”மத நல்லிணக்க மாநாடு” ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்புடன் நடந்து முடிந்தது. மாநாட்டில் உரையாற்றியவர்களின் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

🔴நேரலை: திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை

தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)

மத நல்லிணக்க பொதுக் கூட்டம், மாநாடு நடத்தத் தடை! | தி.மு.க அரசே பாசிச கும்பலுக்கு துணை போகாதே!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் செயல்படுவதற்கு தங்குதடையற்ற அனுமதியையும் புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு தடையையும் விதிக்கும் தி.மு.க அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்