மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.
பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!
தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.
முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா
முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா
https://youtu.be/l_Fhb6_XvBY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மார்ச் 9, 2025: மதுரை மதநல்லிணக்க மாநாட்டுத் தீர்மானங்கள்
திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் தொல் முருக வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு, ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இசுலாமியர்களின் பள்ளிவாசல் வழிபாடு, இசுலாமியர் இந்துக்களின் தர்கா வழிபாடு என ஏழு வழிபாட்டு முறைகளின் கூட்டு வழிபாட்டு இடமாக ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் தமிழர்களின் பெருமிதம். மதநல்லிணக்க அடையாளம். திருப்பரங்குன்றம் மலையின் பன்மைத்துவத்தை, மதநல்லிணக்க மரபை தமிழ்நாடு அரசு பாதுகாப்பதுடன் தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மலையாக திருப்பரங்குன்றம் மலையை தமிழ்நாடு...
மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி
மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால் அவரது அணிவரிசையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்று அலறும் சுடுகாட்டு கஞ்சா சாமியார்களே தென்படுகிறார்கள்.
யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?
“நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.”
மாண்புமிகு எருமை மாடுகள் !
முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?
தலித்துகளுக்கு என்று தனிக் குடியிருப்புகள் அகமதாபாத் நகரில் உள்ளன. தலித் குடியிருப்புப் பகுதிகள் முஸ்லீம் பகுதிகளுக்கு அருகில் உள்ளன.
மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!
சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை ! (பாகம் – 2)
இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் - புலனாய்வுப் பிரிவு - போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?
டில்லி தேர்தலும் தேவாலய தாக்குதல்களும்
மக்களின் மீட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக சிறு மூச்சை கூட வெளியிட மறுக்கிறார் அன்னா ஹசாரேவின் சீடர்.
செய்தி ஊடகம் இந்துமதத்தை இழிவுபடுத்துகிறதாம் !
தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.
பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க
பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க
https://youtu.be/ODWCxTEyRuE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
***
ஆவணப்படம் திரையிடல்
இடம்: பிரசிடன்ஸி ஹோட்டல், யானைக்கல், மதுரை.
நாள்: ஆகஸ்ட் 25, 2025 (திங்கட்கிழமை) | மாலை 6 மணிக்கு
அனைவரும் வாரீர்!!
இந்நிகழ்வு ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அசீமானந்தாவை காப்பாற்றத் துடிக்கும் பாஜக – காங்கிரஸ்
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”



















