Saturday, July 12, 2025

சொர்ணவல்லி மிஸ் – அமிர்தா

6
ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியராலேயே இவ்வளவு செய்யமுடியும் என்றால், நாடு முழுவதும் பள்ளிகளில் சொர்ணவல்லி மிஸ் போல பரவியிருந்தார்கள் என்றால் எவ்வளவு அருமையான சமுதாயமாக மலரும்.

கரிசல் நிலத்தில் கனிந்த கள்ளிப்பழமா? – விஜயபாஸ்கர்

3
பள்ளிப் பாடங்கள் வேப்பங்காயாக கசந்தாலும், பலர் ஒன்று கூடுவதால் மட்டுமே கூட்டாம்படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக புத்தகத்தை திறந்ததால் மட்டுமே தேர்ச்சி பெற்ற நண்பர்களை நான் அறிவேன்.

நல்லாசிரியர்களை கண்டதில்லை – சுதாகர்

15
ஆசிரியர்கள் தங்கள் அறிவுத் தேடலை துரிதப்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக இருப்பதைக் காட்டிலும் வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.

ஜாய்ஸ் டீச்சர் அடிக்க மாட்டார் – சண்முக சுந்தரம்

5
ஆசிரியப்பாவுக்கு அகவலோசை உண்டு எனப் படித்த எனக்கு கவிமணியிடமிருந்து உதாரணங்களைப் பாடிக் காண்பிப்பார். நளவெண்பாவுக்கு செப்பலோசை இருப்பதை அவரைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன்.

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – நீங்களும் எழுதலாம்

20
வாசகர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் உங்கள் ஆசிரியர் பற்றிய நினைவுகளை எழுதி அனுப்புங்கள். வரும் நாட்களில் இந்த பதிவுகள் தொடராக வெளிவரும்.

நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!

82
கோபிநாத், ஸ்டாருடன் ஒரு நாள், விஜய் டிவி அவார்ட்ஸ் போன்ற மொக்கை நிகழ்ச்சிகளை மட்டும் தயார் செய்து காம்பெயர் செய்தால் அதுவே இன்றைய மாணவ இளைஞர்களுக்கு மிகப்பெரிய நல்லதாக இருக்கும்.

அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

5
ஏதேனும் ஒரு அரசு ஆதி திராவிடர் நல விடுதிக்கு சென்று பாருங்கள். விடுதியின் சுற்றுச் சூழலையும், சுகாதாரக் கேட்டுக்கு மத்தியிலும் காலம் தள்ளும் மாணவர்களையும் சந்தித்துப் பேசிப் பாருங்கள்,

தமிழகமெங்கும் நவ 7 புரட்சி தின கொண்டாட்டங்கள் !

3
96-வது ரஷ்யப் புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வின் தொகுப்பு மற்றும் படங்கள் !

பள்ளி மாணவர் மீது போலீஸ் தடியடி !

3
இப்பிரச்சனையை அரசு தீர்க்காது. அது ஒரு அடக்குமுறை கருவி, மக்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து கேட்கக் கூட அவர்களுக்கு ‘நேரம்’ இல்லை.

மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம்

43
சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.

ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!

41
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"

இன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !

21
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?

73
இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த புமாஇமு விண்ணப்பம்

0
மக்களின் உழைப்பில், அவர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்தான் எண்ணற்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கின.

நன்னிலம் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம் !

0
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.

அண்மை பதிவுகள்