-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 6 months, 3 weeks ago
முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | பிரச்சாரப் பயணம் | துண்டறிக்கை
ஜல்லிக்கட்டையும், அரிட்டாபட்டியையும் மீட்டோம்! முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! இந்து முன்னணி – […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 6 months, 4 weeks ago
கேரளாவை உலுக்கும் ஆஷா தொழிலாளர்களின் போராட்டம்!
இந்தியாவின் பொதுச் சுகாதாரத்துறையின் முதுகெலும்பாக உள்ளவர்கள் ஆஷா சுகாதார பணியாளர்கள். இவர்கள் தேசிய கிர […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 6 months, 4 weeks ago
2026 சட்டமன்ற தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | வேலூர்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பாசிச சக்திகளை வீழ்த்த வேண்டும் என ஏதோ ஒரு வகையில் களத்தில் போராட […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 6 months, 4 weeks ago
இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை
இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொல […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 6 months, 4 weeks ago
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
நேற்று (ஏப்ரல் 5) சென்னை எழும்பூரில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 6 months, 4 weeks ago
மீண்டும் சாம்சங் போராட்டம்: தொழிலாளர்கள் அறிவிப்பு
சாம்சங் நிறுவனத்திலிருந்து 23 தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை இரத்து செய்யக் கோரியும் இன்னபிற கோரிக்கைகளை முன் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 6 months, 4 weeks ago
அதானியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற தூத்துக்குடி துறைமுகம்
நமது நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை உலகளாவிய பரிமாற்ற மையமாக மேம்பட […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
நீட் தேர்வு தூக்குக் கயிற்றுக்கு மற்றொரு மாணவி பலி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் 18 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தம […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
தேனி: பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி பட்டியலின மக்கள் போராட்டம்!
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு ஏக்கர் அளவில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நிலங்களை […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
உ.பி: தண்ணீர் பாட்டிலை தொட்டதற்காக விரல்கள் முறிக்கப்பட்ட தலித் மாணவர்
உத்தரப்பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் தண்ணீர் பாட்டிலைத் தொட்டதற்காக தலித் மாணவர் அவரத […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!
இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை! கலவரத்திற்கு ஆயத்தமாகும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்! உத்தரப்ப […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
ஜாகிர் உசேன் படுகொலை: களம்காணப் போகிறோமா? கடந்துசெல்லப் போகிறோமா?
திருநெல்வேலி மாவட்டம் டவுன் தொட்டிப்பாலத் தெருவைச் சேர்ந்த, விருப்ப ஓய்வுபெற்ற போலீசு உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் பிஜி […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்
அமெரிக்க ஐக்கிய அஞ்சல் சேவை என்பது 250 ஆண்டு காலமாக அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற மிகப்பெரிய அதேசமயம் மக […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
பல்லடம்: தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பருவாய் கிராமத்தைச் சார்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட நாவிதர் […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் யோகி அரசு!
உத்தரப்பிரதேசத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாலஸ்தீன கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
போட்டா-ஜியோ ஆர்ப்பாட்டம் | கோவை
போட்டா-ஜியோ | FOTA-GEO FEDERATION OF TEACHERS ASSOCIATIONS – GOVT. EMPLOYEES ORGANISATIONS தமிழ […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
உத்தரப் பிரதேசம்: ஊழலில் மிதக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!
பாசிஸ்டுகள் கோழைகள், தேச விரோதிகள், ஊழல் பெருச்சாளிகள், ஊழலிலே ஊறி திளைப்பவர்கள். ஆனால் “ஊழல் இல்லாத ஆட்சி”, […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்கள் போராட்டம்!
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (Eco […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
ரமலான் அன்றும் தொடரும் இஸ்ரேலின் இனவெறி படுகொலைகள்!
மார்ச் 30 அன்று காசா மக்கள் ஈத் அல் பித்ர் (ரமலான்) கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். திடீரென்று இனவெறி இஸ்ர […] -
வினவு செய்திப் பிரிவு wrote a new post 7 months ago
நெல்லையில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள்
தென் மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான சாதிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நெல்லை மாவ […] - Load More
முகப்பு வினவு செய்திப் பிரிவு






