டந்த மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கடந்த மே 25-ம் தேதி இரவு மக்கள் அதிகாரம் தோழர் கலிலூர் ரகுமான் மற்றும் அவரது இரு மகன்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது போலீசு.

கலிலூர் ரகுமான் குடும்பத்தினர் பேட்டிதமிழகம் முழுவதும் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கி விடலாம் என நினைக்கிறது அடிமை எடப்பாடி அரசு.

தோழர் கலிலூர் ரகுமான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடையநல்லூரில், கலிலூர் ரகுமானின் தாயார் ஆயிஷா பீவி, அவரது மனைவி நசீபா பானு மற்றும் அவரது சகோதரர் ரசீத் அலி ஆகியோர் அளித்த நேர்காணல்.

பாருங்கள் பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க