சிலுவையில் அறையப்படும் பத்திரிகை சுதந்திரம் ! கேலிச்சித்திரங்கள் – பாகம் 2

ல்புர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற உண்மையை துணிச்சலோடு எழுதும் எழுத்தாளர்கள் மர்மமான முறையில் இந்துமதவெறியர்களால் கொல்லப்படுகிறார்கள்.  மேலும் மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. மறுபுறம் பா.ஜ.க. விற்கு ஆதரவான ஊடகங்களின் முறைகேடுகளும் அம்பலமாகின்றன. உலகெங்கும் இதே நிலைதான். சமூகவலைத்தளங்கள் பெருகி வருவதாகக் கூறப்படும் நிலையில் பத்திரிகைச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை உலகெங்கும் உள்ள கார்ட்டூனிஸ்ட்டுகள் அம்பலப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு……..

உலக பத்திரிகை சுதந்திர நாள் 2013

ஜூலியோ காரியன், க்யுவா – பெரு.

_____________________________________________________________________

சொட்டு சொட்டாக வடிக்கப்படுகிறது

ஆர்லந்தோ க்யுலர், கொலம்பியா.

_____________________________________________________________________

தணிக்கையின் கருப்புப் பட்டை

ஹஜோ, நெதர்லாந்து.

_____________________________________________________________________

குறிவைக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்

விளாடிமிர் கசனேவ்ஸ்கி, உக்ரைன்.

_____________________________________________________________________

தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே

செர்கெய் டூனின், ரசியா.

_____________________________________________________________________

பத்திரிகை சுதந்திரம்

ஓமர் டர்சியோஸ், ஸ்பெயின்.

_____________________________________________________________________

ஆட்டுவிக்கும் கம்பிகள்

ஜெஃப் ட்ரீவ்ஸ், துருக்கி.

_____________________________________________________________________

பத்திரிகை சுதந்திரத்தின் உச்சங்கள்

ஸ்டீவ் க்ரீன்பெர்க், அமெரிக்கா.

_____________________________________________________________________

மெக்சிகோவில் பத்திரிகை சுதந்திரத்திற்கான போர்

டாரியோ காஸ்டில்லேஜோஸ், மெக்சிகோ.

_____________________________________________________________________

நன்றி: cartoonmovement.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க