மீனவ மக்கள் வெளியிட்ட அண்ணாவின் நூல்கள் !

நகர்ப்புற மக்களை அதிலும் அடித்தட்டு மக்களைக் கவரும் வகையில் திரு அண்ணாதுரை அவர்கள் எழுதிய நூல்கள் என்ன தெரியுமா உங்களுக்கு ?

0

மீனவர் சங்கமும் அண்ணாவும்….

ண்பர்களே…

பொ.வேல்சாமி
1949 – 50 காலகட்டங்களில் அண்ணா நகர்புறத்தில் வாழுகின்ற உதிரி தொழிலாளர்கள் வர்க்கங்களுக்கு உணர்வூட்டும் வகையில் தன்னுடைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் வடிவமைத்து வந்திருக்கிறார்.

அந்தச் செயல்பாடு அவரும் திராவிட முன்னேற்ற கழகமும் செழிப்பாக வளரும் நோக்கில் பயன் தந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக “அண்ணா” எழுதிய இரண்டு நூல்களை “மீன் பிடிப்போர் சங்கம்” வெளியிட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

1. ஏழை பங்காளர் எமிலி ஜோலா
2. சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்

இந்த இரண்டு நூல்களின் உள்ளடக்கமும் மேற்குறி்ப்பிட்டுள்ளவாறு நாம் கருதுவதற்கு இடமளிக்கிறது. மேற்கண்ட அருமையான இரண்டு நூல்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

நூல்களைத் தரவிரக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

ஏழை பங்காளர் எமிலி ஜோலா  சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க