ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு வினவு நேரலையில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் இறுதிப் பகுதி !
அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்காது
* “பாசிச பா.ஜ.க ஒழிக” என சோஃபியா முழக்கமிட்டு கைதானபோது ஒன்றுபட்டு நின்ற தமிழகம், இன்று பாராமுகமாக இருப்பது ஏன்? சோஃபியாவின் தியாகம் வீண் போனதா?
* ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக மக்கள் ஈடுபாடு காட்டுவதில்லையே? இதை எப்படி பார்ப்பது?
* எல்லா மீடியாவும் வேதாந்தா வென்றது என கூறுகின்றன. காசு வாங்கிக் கொண்டு செய்திகள் போடுகின்றன. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
* போராட்ட கமிட்டி, போலீசு, நிர்வாகம், அரசு, நீதிமன்றம் பற்றி பாத்திமா பாபு வெளியிட்ட அறிக்கைக்கு உங்கள் பதில் என்ன?
பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !
***
மக்கள் போராட்டம்தான் ஸ்டெர்லைட்டை விரட்டும்
* தூத்துக்குடியில் வீட்டில் கருப்பு கொடி கட்டுகிறார்கள். வெளியூரில் இருந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டால், போலீசு கைதுசெய்கிறார்கள். இதை எப்படி எதிர்கொள்வது?
* பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குறிப்பிட்ட பகுதி மக்களால் போராடி வெற்றி பெற முடியுமா?
* மக்கள் அதிகாரம் ஸ்டெர்லைட் பிரச்சினையை வைத்து கட்சியை வளர்க்கப் பார்க்கிறது என மற்றவர்கள் கேட்பதற்கு உங்கள் பதில் என்ன?
* இப்போது தூத்துக்குடி மக்களின் போராட்டம் எப்படி இருக்கு? அடுத்தக்கட்ட போராட்டம் எப்படி இருக்கும்?
* மக்கள் அதிகாரம் மக்களுக்கு வைக்கும் வேண்டுகோள் என்ன?
பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !
***