னசோர்வோடு நீங்கள் 29 வார்டுக்கு சென்றால் இந்த தங்கமான செவிலியரை காணலாம், ஆனால் இப்போது காணமுடியாது…

ஒதுக்கப்பட்ட மக்கள் வாழ்ற மாதிரிதான் septic ward29 இருக்கும், சீழ்பிடித்த கரங்கள், கால், கைகள் வெட்டப்பட்டு, அழுகிய நிலையில், அந்த துர்நாற்றத்தில் யாராலும் இருக்கவே இயலாது, ஆனால் தான் வாழ்ந்த வரையிலும், தன்னுடைய சேவை அனைத்தும் அந்த விளிம்புநிலை மக்களுக்காகவே இருந்தார்.

வார்டின் ஒரு பக்கத்தில் பெயர், ஊர் தெரியாத unknown நோயாளிகளை அக்கறையுடன் உணவளித்து பார்த்து கொள்வார்.

டாக்டர் நீங்க சாப்படிங்களா, டீ குடிக்கிறீங்களனு ஒவ்வொரு முறையும் ward ல் செல்லும் போது கூறுவார், இப்பொழுது எந்த மாணவருக்கு, போராசிரியருக்கு யார் கூறுவார் இப்படி💔,….

மூத்த செவிலியர் என்ற எந்தவிதமான அகங்காரம் இல்லாமல் சிரித்தப்புன்னகையோடே இருப்பார், அவரின் வேலையில் அசாத்திய பொறுப்புணர்வு வெளிப்படும்..

படிக்க:
♦ தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

She was very helpful & nice human being taking care of patient. she is one of the dedicated staff nurse.

சில தேவதைகள் தங்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோதெல்லாம் தங்கம் staff மட்டுமே கண்ணில் தோன்றுவார்கள்..

இன்றைக்கு தங்கம் தங்கமே
மீளாதுயரில் நானும்,
சென்றுவாருங்கள் தங்கமே😥
என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.
#ripstaffthangam💔

IOT,MMC RGGGH
(முன்னால் முதுநிலை மருத்துவமாணவர்கள்)

மரு பிரபு மனோகரன்
14/06/2020

நன்றி : ஃபேஸ்புக்கில் மரு பிரபு மனோகரன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க