
ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !
வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான், ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.
Write off எண்பது வேறு waive off எண்பது வேறு. நீங்கள் பேசுவது write off பற்றியது. அதாவது வராக்கடன் நிலுவையில் இருந்தால் அவர்கள் மீது மேற்கொண்டு legal action எடுப்பதற்காக தனியாக எடுத்தது வைப்பது write off.
உதாரணம் மல்லையா case.
அவரிடம் இருந்து அநேகமாக மொத்த கடனும் வசூலிக்க பட்டதாக தெரிகிறது. ஆனால் write off என்றதும் மல்லையா கடன் தள்ளுபடி செய்ய பட்டது என்று அனைத்து மீடியாவிலும் பரப்ப பட்டது.. அந்த மீடியா மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று இது வரை எனக்கு புரிய வில்லை…
இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு அதனை வசூலிக்கலாம் என்றும் அவ்வாறு இதுவரை வசூலிக்கப்பட்டது 15-20%-க்கும் குறைவானது என்று குறிப்பிட்டிருக்கிறாரகளே..
ரைட் -ஆஃப் செய்யப்பட்ட கடன்கள் அனைத்தும் கடன் கணக்கில் இருந்து அகற்றப்பட்டவை. அதன் பொருள், அவை இனி வராது என முடிவெடுக்கப்பட்டவை. ஒருவேளை அவை தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால், அதற்கான வருவாய் வரியை வங்கிகள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் …
ஆகையால் ரைட் ஆஃப் – வெய்வ் ஆஃப் என்ற வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால் இருக்கும் நடைமுறை எதார்த்தம் ஒன்றுதான். அது தான் தள்ளுபடி