
திருவொற்றியூர் : தானாக இடிந்து விழுந்த அரசின் தரமற்ற வீடுகள் !
ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, போலீசு ஆகிய அதிகார வர்க்கத்தினருக்காக கட்டப்படும் கட்டிடங்கள் இப்படி தரக்குறைவாக இல்லை. உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமே மிகவும் தரம் குறைவானதாக இருக்கின்றன.