
முகப்பு புதிய ஜனநாயகம் தலையங்கம் ‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021 : இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021 : இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
குஜராத் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். – சங்கப்பரிவாரங்கள் வாக்காளர் பட்டியலை வைத்திருந்தனர். அதைப் பயன்படுத்தியே முசுலீம்களை வீடு தேடிச் சென்று கொள்ளையிட்டார்கள்; கொன்றார்கள்; தாய்மார்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள்.
ஆதார் சட்டம் 2016ல் நிதி மசோதாவாக கொண்டுவரப்பட்டது என்று இக்கட்டுரையில் தவறாக கூறப்பட்டிருக்கிறது.
அச்சட்டம் மாநிலங்கள் அவையை புறக்கணிக்கும் நோக்கோடு “பண மசோதா”வாகவே கொண்டுவரப்பட்டது.