
நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இந்நூலின் துணை கொண்டு அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இந்நூலின் துணை கொண்டு அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
இப்படி அப்பட்டமாக தி. மு.கவிற்கு சொம்பு தூக்க வேண்டாம்.
இந்த சங்கிப் பசங்கதான் எதையும் படிக்காமல் கருத்து வாந்தி எடுப்பானுங்க..!
நீங்க அரைகுறையாக படிச்சுட்டு அதையே செய்யிறீங்க..
இந்த கட்டுரை வினவினது கிடையாது. முகநூலில் K.Muralidharan அவர்களின் பதிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
மாநில சுயாட்சி வினவின் குறிக்கோள் இல்லையெனினும் அது அனைத்து மாநிலங்களின் முன்னேற்றத்திற்கான ஒரு படிதான் என்பதை அறிக..!