வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !
தாக்குதலின்போது வேடிக்கை பார்த்த படம் பிடிப்பதை மட்டுமே செய்த போலீசு, சாதி வெறியர்களின் தாக்குதலை அங்கீகரிக்கும் விதத்தில் “அடித்தது போதும் பா.. போங்க..” என்று கூறியுள்ளது.
தாக்குதலின்போது வேடிக்கை பார்த்த படம் பிடிப்பதை மட்டுமே செய்த போலீசு, சாதி வெறியர்களின் தாக்குதலை அங்கீகரிக்கும் விதத்தில் “அடித்தது போதும் பா.. போங்க..” என்று கூறியுள்ளது.
இன்னும் எத்தனை ,எத்தனை சட்டம் இந்த மக்களுக்கு ஆதரவாக வந்தாலும், நம்மை போல சக மனிதன்னு இவர்கள் உணரும் வரை இந்த பட்டியல் நீளவே செய்யும். சட்டத்தின் மூலம் நாய பூனைன்னும், பூனைய நாய்ணும் சொல்லலாம். ஆனால் மக்கள் ஒற்றுகொள்ள வேண்டுமே இதை. சட்டங்கள் எவ்வளவு முற்போக்கானதானாலும், அறவே பகுத்தறிய மறுக்கும் மக்களிடம் அது செல்லா நாணயம் தான்