முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! |...
பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! | மக்கள் அதிகாரம்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல; கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.