முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! மக்கள் அதிகாரம் ஆதரவு...
நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! மக்கள் அதிகாரம் ஆதரவு !
பஞ்சு, நூல் விலை ஏறினால், பல சிறு, குறு பஞ்சாலை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளுப்படுவார்கள்.
“பருத்தியை ஊகவணிகத்திலிருந்து நீக்கி அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை” என்று கட்டுரையில் வருகிறது.
“பருத்தி பதுக்கலை தடுப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும்”. “Stocking” என்பதை “பதுக்கல்” என்று பார்க்க வேண்டும்; “ஊகவணிகம்” என்பது தவறானது.