முகப்பு புதிய ஜனநாயகம் உலகம் இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல் நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.
அந்நிய செலவாணி இல்லாது கடனில் தத்தளிக்கும் இந்த சூழலில், அங்கு தனியார் வணிகத்தில் ஈடுபட்டு மக்களின் உழைப்பால் உருவான மித மிஞ்சிய உபரி மதிப்பினை கையில் வைத்திருக்கும் தேசிய முதலாளிகளிடம் இருந்து பறிமுதல் என்ற பணியை புரட்சிகர கட்சி முதலில் தொடங்குவது சரியா?…