தமிநாட்டில் புரட்சிகர அரசியலை தாங்கி செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போது 2023-ல் தனது 25-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி பட்டாபிராமில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் தோழர் ஆ.கா.சிவா, ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) மற்றும் தோழர் பா.விஜயகுமார், முன்னாள் மாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு ஆகியோர் ஆற்றிய உரைகளை வெளியிடுகிறோம்.
