மக்கள் அதிகாரம்
சீர்காழி வெள்ள பாதிப்பு : நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்
கரைபுரண்டோடும் காவிரி வெள்ளப்பெருக்கின் காரணமாக, தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வரும் கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
வேதாரண்யத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நள்ளிரவில் கைது
போலீசுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டி ஒட்டினார்களாம், தூத்துக்குடி மாடல் வளர்ச்சி என்று பேசி, மக்களிடையே கிளர்ச்சியை உருவாக்க முயற்சித்தார்களாம்.
மே-17 திருமுருகனை விடுதலை செய் ! ஊபா சட்டத்தை ரத்து செய் !
போராடுபவர்களை ஆள்தூக்கி சட்டங்கள் மூலம் ஒடுக்கப் பார்கிறது அரசு. அந்நோக்கத்தை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!
தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு : சென்னையில் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்
தூத்துக்குடி சதி வழக்கில் சிறை மீண்டோர்களுடன் சென்னையில் ஓர் சந்திப்பு.
சீர்காழி : ஏரி, குளங்கள் காய்ந்து கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளம்
கரைபுரண்டு ஓடினாலும் கடைமடையைத் தொடாத காவிரி. ஏரி, குளங்கள் காய்ந்துக்கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் ! துயரத்தில் காவிரி கடைமடைப்பகுதி.
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? திருச்சி செப் 8 மக்கள் அதிகாரம் மாநாடு
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை ! இந்த நிலை நீடிக்கலாமா ? - மக்கள் அதிகாரத்தின் சிறப்பு மாநாடு செப்-8 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கிறது.
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி
"மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
"இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்" கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !
விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறுவயது குழந்தைகளோடு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மக்கள் அதிகாரம் தோழரை கைது செய்ய முயன்ற போலீசின் சதி முறியடிப்பு !
மக்களுக்காகப் போராடுபவர்களை தேசவிரோதிகள் என அரசும் போலீசும் என்ன முத்திரை குத்தினாலும், மக்கள் உண்மையான போராளிகள் பக்கம் இருப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம்.
அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !
ஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது தினமலரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அதிகாரத்தை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை
மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!
போராடும் மக்களை முடக்கவே மக்கள் அதிகாரத்தின் மீதும் தொடர்ந்து அவதூறுகளையும், அடக்குமுறையையும் ஏவி வரும் காவியையும் காக்கியையும் கண்டித்து எல்லா கட்சி இயக்கங்களும் தமிழச்சமூகமும் எதிர்த்து நிற்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா ? உரை | வீடியோ
மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்களின் வீடியோ மூன்று பாகங்களாய்...!
இன்று மதியம் மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | நேரலை | Live streaming
மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணி குறித்து விளக்கம் அளிக்க மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பு. 03-07-2018, செவ்வாய்க்கிழமை, காலை 12:30 மணி. வினவு நேரலை !
மக்கள் அதிகாரத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறு மீனவ சங்க பிரதிநிதிகளை மிரட்டிய போலீசு !
மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மக்கள் அதிகாரத்தின் மீதும், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகிய இருவர் மீதும் கொடுத்த புகார்மனு போலீசின் மிரட்டலால் கொடுக்கப்பட்டது – மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
தருமபுரி : 8 வழிச்சாலையை எதிர்த்துப் பிரச்சாரம் | மக்கள் அதிகாரம் 8 தோழர்கள் சிறை
சேலம் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் அதிகாரம் தோழர்களை, வன்முறைக்கு தூண்டியதாகவும், மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்தது போலீசு. பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு!