வினவு செய்திப் பிரிவு
அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்! ஆதிக்கச்சாதிவெறியர்களின் அடாவடித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்!
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி அச்சட்டத்தை நீக்கக் கோரி தொடர்ச்சியாக கவுண்டர் சாதிவெறியர்கள் பேசி வருகின்றனர். இதற்காக ஆதிக்கச் சாதிவெறியர்கள் “வன்கொடுமை சட்ட பொய் புகார் எதிர்ப்பு கூட்டமைப்பு” ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம்
https://youtu.be/vsjWxSjYBkU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை
"முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா? இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?
மின்கட்டண உயர்வை எதிர்த்து சிறு, குறு தொழில்முனைவோர் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்போம்!
இந்த மின்கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு தொழில் நிறுவனம் தோராயமாக 1720 யூனிட் பயன்படுத்தினால் செலுத்தி வந்த கட்டணம் ரூ. 16,148. மின் கட்டண உயர்வுக்கு பின், அதே அளவு பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 24,234 கட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் தொழிலை நடத்த முடியாத அவலநிலைக்கு தொழில்முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்!
இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மக்கள் பிரச்சினையில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசக் கும்பலை களத்தில் விரட்டியடிக்க மக்கள் முழக்கங்களை எழுப்ப வேண்டும். அத்துடன் மாற்றை முன்வைத்து செயல்பட வேண்டும்.
மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்
மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி!
தோழர் வெற்றிவேல்செழியன்
https://www.youtube.com/watch?v=XprMVuolM_4
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பெருமுதலாளிகளின் பேராசை! அரசின் அலட்சியம்! மிதக்கும் சென்னை | தோழர் மருது
பெருமுதலாளிகளின் பேராசை! அரசின் அலட்சியப்போக்கு!
நீரில் மிதக்கும் சென்னை | தோழர் மருது
https://youtu.be/LCvy7r0Zsfs
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மிக்ஜாம் புயல்: களத்தில் தோழர்கள்
களத்தில் தோழர்கள்
200 பிரட் பாக்கெட், 600 பாக்கெட் சப்பாத்திகள், 450 சாப்பாடு வடசென்னை மக்களுக்கு கொடுக்க தயர்நிலையில் உள்ளது.
இதுபோல் நிதி, உணவு பொருள் உதவி செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்.
CONTACT NO:...
தூரிகைகள் சிவக்கட்டும் | பாலஸ்தீனம்
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் அரசு காசாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது. தற்போது வரை 17,177-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துள்ளது.
முன்னதாக, வடக்கு காசாவை முற்றுகையிட்டு...
வேளச்சேரியில் பள்ளத்திற்குள் விழுந்த தொழிலாளர்களைத் தவிக்கவிடும் திமுக அரசு!
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் வீசிய அன்று சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டடம் கட்ட தோண்டியிருந்த பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல தொழிலாளர்கள் பள்ளத்திற்குள் விழுந்தனர். இரண்டு தொழிலாளர்கள் மட்டும்...
மிக்ஜாம் புயலும் மக்களின் நிலையும் | கவிதை
திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர்
தீவுபோல் மாறிய எங்கள் சென்னை;
உடைமைகள் எங்களிடம் இல்லை
உணவும் எங்களை தேடி வரவில்லை:
மருந்துப் பொருட்களும் வரவில்லை
மறுபடியும் அதிகாரிகள் வந்தால் கேட்போம்
யாரால் எங்களுக்கு இந்த நிலை?
அழையா விருந்தாளியாக பாம்புகளும் தேரைகளும்
வீட்டிற்குள் வந்து...
திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே ஆதரவற்று இறந்து கிடந்த பெண்!
சென்னை திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே உள்ள ஜெயந்தி பேருந்து நிலையம் அருகில் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளார். நம் தோழர்கள் இதை...
மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்!
ஆலம்பாக்கம் பகுதி 147-வது வார்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் பால், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்த மக்கள் தன்னிச்சையாகச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புயலடித்து மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்கள்!
தற்போதுவரை போலிசு சிலரைத் தவிர மாநகராட்சி அதிகாரிகளோ தி.மு.க. அரசின் எம்.எல்.ஏ., அமைச்சர்களோ இப்பகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தன்னார்வலர்களும் இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல்: லைட் ஹவுஸ் அருகே மயிலாப்பூர் மக்கள் போராட்டம்!
மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மக்கள், மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
இப்பகுதி எம்.எல்.ஏ. மக்களை நேரில் சந்திக்க வரவில்லை என்றும் “அவர் வந்து சந்திக்கவும் தேவையில்லை, மின்சாரம்...














