வினவு செய்திப் பிரிவு
பெரியார் சிலை விவகாரம் | குருமூர்த்தி திமிர் பேச்சு! | தோழர் மருது
குருமூர்த்தி திமிர் பேச்சு! | பெரியார் சிலை விவகாரம் | தோழர் மருது
https://youtu.be/skiAyC2pfEs
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து – லண்டனில் 3,00,000 மக்கள் பேரணி
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நவம்பர் 11 அன்று லண்டனில் நடத்தப்பட்ட பேரணியில் 3,00,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 120-க்கும் மேற்பட்டோரை போலீசு கைது செய்தது.
உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்காக...
எங்க மண்ணு… எங்க ஊரு… கிரானைட் எடுக்க நீ யாரு? | தோழர் ரவி
எங்க மண்ணு... எங்க ஊரு... கிரானைட் எடுக்க நீ யாரு? | தோழர் ரவி
https://www.youtube.com/watch?v=RrrVxLw5dxo
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
காற்று மாசு – பட்டாசு கழிவுகள் | இயற்கையை நாசம்செய்யும் தீபாவளி! | தோழர் மருது
காற்று மாசு - பட்டாசு கழிவுகள் | இயற்கையை நாசம்செய்யும் தீபாவளி! | தோழர் மருது
https://www.youtube.com/watch?v=kLw3ITUrAPc
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வீடல்ல கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு | கவிதை
கூடப்படிக்கும் நண்பன் கேட்டது நீ எப்பொழுது உன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வாய்...
நான் எப்படிப் புரியவைப்பேன்...
அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று...
அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று...
குனிந்துகூடச் செல்ல முடியாத குட்டிஜப்பான் என்
வீடு...
தவழ்ந்துதான் செல்லமுடியும் அந்த தாஜ்மஹாலின் உள்ளே...
நம்ம ஊரு ரோடு போல வீட்டின் உள்ளே ஆங்காங்கே பள்ளங்கள்...
பள்ளங்களைப் பார்வையிடும் அதிகாரிகள் போல எலிகளும் மூட்டைப் பூச்சிகளும்...
எனக்கு மட்டுமே கிடைத்த...
தீபாவளி அல்ல தீராவலி | கவிதை
அந்த ஒரு நாளுக்காக
அந்த வாரம் முழுவதுமே ஆரவாரம்...
ஆடை கடைக்கும் ஆபரண கடைக்கும் அணிவகுக்கும் அப்பாக்கள்...
விதவிதமான வெடிகளை வாங்கி குவிக்கும் வேடிக்கை அப்பாக்கள் ஒருபுறம்...
அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க... நான் மட்டும் சிந்தனை கடலில் மூழ்கியிருந்தேன்......
வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!
தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையோ மாதம் 23,000 டாக்கா (17,400 இந்திய ரூபாய்) வழங்கப்பட வேண்டும் என்று. ஆனால் ஷேக் ஹசீனா அரசாங்கமோ 12,500 டாக்கா (9,450 இந்திய ரூபாய்) என்ற சொற்பமான மாதாந்திர ஊதியத்தை வழங்குவதற்கான பரிந்துரையை நவம்பர் 7 அன்று முன்வைத்தது.
நவம்பர் தின விழா | அரங்கக் கூட்டம் | மதுரை
107-வது ரஷ்ய சோசலிச புரட்சி நாள் அரங்கக் கூட்டம் மதுரையில் நவம்பர் 7 அன்று காலை 11.00 மணியளவில் தொடங்கியது. ம.க.இ.க-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராமலிங்கம் தலைமையை முன்மொழிய தோழர். மதன்...
திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வெற்றி!
தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி நகராட்சிகளில் துப்புரவு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் நெல்லை தொழிலாளர்களின் ஒற்றுமையான போராட்டம் தான் அவர்களை வெற்றி பெற வைத்துள்ளது.
கிரானைட் குவாரி ஏலத்தை இரத்து செய்யக்கோரி போராடிய தோழர் செல்வராஜ் மீது பொய் வழக்கு!
ஒருபுறம், ஊர் மக்கள் மற்றும் ஊர் தலைவர்கள் மத்தியில், "வெளியூர்களிலிருந்து வரக்கூடிய அமைப்புகளை சேர்ந்தவர்களை உள்ளே விடாதீர்கள், அவர்கள் தீவிரவாதிகள்" என அரசின் ஏவல் துறையான கியூ பிரிவு போலீசு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. மற்றொருபுறம், தோழர் செல்வராஜ் மீது 'பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்' என CRPC 110 பிரிவின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளது.
உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நவம்பர் புரட்சி தின விழா!
நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
"நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்!"...
மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 6
டிட்ராஸ்கி, ரஷ்ய பாட்டாளி வர்க்கம் மற்றும் பிற உழைக்கும் வர்க்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஐரோப்பாவின் பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் உதவியில்லாமல், ஆதரவில்லாமல் ரஷ்யாவில் புரட்சி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையை கொண்டிருந்தார்.
நவம்பர் தின விழா | அரங்கக் கூட்டம் | வேலூர் – காஞ்சிபுரம்
107-வது ரஷ்ய புரட்சி நாள் நல்வாழ்த்துகள்
நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!!
இன்று காலை 10:30 மணி அளவில் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நவம்பர் தின...
மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 5
விஷப் பிரச்சாரங்கள் செய்யும் முதலாளித்துவ பத்திரிகைகள் மீதான தடையை அகற்றச் சொல்லி போல்ஷிவிக்கு கட்சியில் உள்ள சிலரே கூச்சலிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கட்சியின் தலைமை சரியான பதிலடி கொடுத்தது
கடமை தவறிய போலீசுத்துறை – உயர் நீதிமன்றம் அதிருப்தி | உதயநிதி சனாதன விவகாரம் | தோழர் மருது
கடமை தவறிய போலீசுத்துறை - உயர் நீதிமன்றம் அதிருப்தி | உதயநிதி சனாதன விவகாரம் | தோழர் மருது
https://youtu.be/pPTyoshE4IQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube