Friday, August 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4213 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்

உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது.

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! சமூகத்தை காவுவாங்கும் டாஸ்மாக்கை உடனே மூடு! தமிழ்நாட்டில் டாஸ்மாக் பிரச்சினை என்பது எப்போதும் பற்றி எரிந்து வரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு...

கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்

... எனது அக்காவிடம் இதனைப் பற்றி சொல்ல அவள் சொன்னால் இது இப்படித்தான் இருக்கும், காரணம் அவங்க எல்லாம் மேல் சாதியை சேர்ந்தவர்கள் நாம அவங்களுக்கு கொஞ்சம் கீழே இருக்கிறோம், அதனால கொஞ்சம் கீழ்தரமா தான் தெரியும்...

நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ்!

"இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டங்களை எதிர்கொள்ளும் போது, ​​அமைதியைக் கடைப்பிடிக்கும்படி கேட்பது போதாது” என்றும், ”இது இந்த அற்ப பூச்சிகளுக்கு எதிரான போருக்கான நேரம்” என்றும் போலீசு கூட்டறிக்கையில் சொல்லிருப்பது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிப் போனவரின் கதை!

ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை

ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பூர்வகுடி மக்களான குக்கி இன மக்களை அழித்து மணிப்பூரை சூறையாட நினைக்கும் காவி பாசிஸ்டுகள் கார்ப்பரேட்டுகளை ஒழிக்காமல் தீர்வு இல்லை என்பதை மணிப்பூர் மக்களின் போராட்டம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை

காஷ்மீர் போன்றே கார்ப்பரேட் நலனுக்காகவே அங்குள்ள நிலங்களை தாரை வார்த்து கொடுப்பதற்காகவே இது போன்ற கலவரங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி போன்ற காவி கும்பல்களால் மணிப்பூரில் நிகழ்த்தப்படுகிறது.

140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு! – தோழர் அமிர்தா | வீடியோ

140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு! அரசே நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்! அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்! கண்டன உரை: தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள்...

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் | வீடியோக்கள்

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் - வீடியோக்கள் 01.07.2023 | மாலை 5 மணி ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை. தலைமை: தோழர் மருது, மக்கள் அதிகாரம் https://www.facebook.com/watch/?v=663185362344167 000 தொடக்க உரை : வழக்கறிஞர் கார்க்கி வேலன் https://www.facebook.com/watch/?v=1419318151942501 000 வழக்குரைஞர் சங்கர...

கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்

அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் | நேரலை

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் 01.07.2023 | மாலை 5 மணி ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை. பாகம் : 1 https://www.facebook.com/Rsyftn/videos/273674208673527 பாகம் 2: https://www.facebook.com/Rsyftn/videos/682611957032198/ வழக்குரைஞர் சங்கர சுப்பு வழக்குரைஞர் சத்ய சந்திரன் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர். வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர்,...

கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?

கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை.

பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! கண்டன ஆர்ப்பாட்டம் இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில் நேரம் : காலை 10.30 மணி நாள் : 01.07.23 https://www.facebook.com/vinavungal/videos/818791592772198 ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி-அதானி பாசிசத்தை...

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக்க சாதி தடை இல்லை என்ற தீர்ப்பை வரவேற்போம்! | மகஇக

இத்தீர்ப்பிலும் ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோயில்களில்  தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் சான்றிதழ் இருக்கும்போது  தலைமை அர்ச்சகர்களின் தகுதிச் சான்று எதற்கு?

ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!

கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.