வினவு செய்திப் பிரிவு
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | சுவரொட்டி – 1
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 1, 2023, பேரணி – மாநாடு | மதுரை - அனைத்து ஜனநாயக - முற்போக்கு சக்திகளும் அணிதிரண்டு வாரீர்!
கோட்டா – நவீன வதைமுகாம்!
எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள், வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இக்கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், இந்நகரத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி | தோழர் மருது வீடியோ
தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்த போரை நடத்தப்போவது பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்கள் அல்ல; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அம்பானி – அதானி பாசிஸ்டுகள்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 | documentary
மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1
சிறுதொழிலை அழிக்கவரும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பற்றி மக்கள் கூறும் கருத்துக்கள்
https://www.youtube.com/watch?v=HfuPu1siwsU
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!
திமுகவின் தவறுகள் இனி பூதாகரமாக்கப்படும், திமுகவின் கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களில் எல்லாம் இனி சீமானை வைத்து பாசிச பாஜக விளையாடும். தமிழ்நாடு எதிர் பாஜக என்ற கருத்தை தமிழ்நாட்டின் அணையா நெருப்பை அணைக்க சீமான் என்ற தண்ணீர் தேவைப்படும் போது பீய்ச்சப்படும்.
ஹிஜாப் விவகாரம்: ஈரான் அரசுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்! | தோழர் அமிர்தா வீடியோ
ஈரானில் மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக, ஹிஜாபை எதிர்த்து போராடினார்கள் என்பதற்காக பள்ளி மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள். 650-ம் மேற்பட்ட மாணவிகளுக்கு விசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி...
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி
இது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்.
சித்தர்கள், வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த மண்.
பெரியார் தன்மான படை வளர்த்த மண்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என உலகுக்கு
உரைத்த மண்.
கீழடியும் ஆதிச்சநல்லூரும் நமது மரபு.
பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்,
வேலுநாச்சியார்,...
சிலிண்டர் விலை உயர்வு: உழைக்கும் மக்களை சுரண்டும் மோடி அரசு! | தோழர் அமிர்தா | வீடியோ
இன்றைய தேதியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77.69 டாலர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 112.40 டாலர். 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல்...
ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்
முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வரும் காவி பாசிச ஏ.பி.வி.பி ரவுடி கும்பலை அனைத்து கல்லூரி – பல்கலைக்கழகளிலும் தடைசெய்ய வேண்டும்.
திரை விமர்சனம் : பகாசுரன் – பார்ப்பனிய ஆணாதிக்கக் குப்பை! | தோழர் அமிர்தா | வீடியோ
பகாசுரன் என்ற படம் பெண்களை இழிவு படுத்தி சமூகத்தில் அவர்கள் மீதான அனைத்து குற்றங்களுக்கு காரணம் அவர்களே என்று சித்தரிக்கிறது. பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளாக நடந்த அனைத்து போராட்டங்களையும் சுக்கு நூறாக...
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!
நாட்டின் பல மாநிலங்கள் அடக்கப்படுகின்றன, சில அடங்கிவிட்டன. தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?
ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியின் உளறல்கள் – பின்னணி என்ன? | தோழர் ஆ.கா.சிவா வீடியோ
ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளியும் ஆளுநர் என்ற பெயரில் உலவி கொண்டிருக்கும் ரவி ஒரு பாசிச கருத்தை பேசியிருக்கிறார். இந்த வெறுப்பு கருத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்னால் சிலவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்கு...
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை இழுத்து மூடு! | தோழர் அமிர்தா வீடியோ
விழுப்புரத்தில் இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். ஜூபின் பேபி உள்ளிட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
ஏடிஎம் கொள்ளையர்களை ஹரியானா வரை சென்று...
சீமானை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!
“ஈரோட்டில் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என வன்மத்தைக் கக்கிய சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்! நாம் தமிழர் கட்சியைத் தடை செய்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து 22/02/23 அன்று புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலக தாய் மொழி தினம் – இந்தி திணிப்பை எதிர்ப்போம்! | தோழர் செல்வம்
பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச...















