Saturday, November 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4347 பதிவுகள் 3 மறுமொழிகள்

பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தொடக்கம்!

அதானியின் நிறுவன அலுவலகத்தை  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக மார்ச் 25 அன்று முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் கலந்துகொண்டனர்.

TAMILNADU WON’T FALL! FIGHT RELENTLESSLY! MUSIC LAUNCH PROGRAMME || PALA

PEOPLE'S ART AND LITERARY ASSOCIATION'S REVOLUTIONARY BAND RED WAVE PRESENTS TAMILNADU WON'T FALL FIGHT RELENTLESSLY MUSIC LAUNCH PROGRAMME CHENNAI REPORTERS GUILD | 30-03-2023 | 5:00PM

வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு | பாடல் தொகுப்பு டீசர் – Teaser | ம.க.இ.க- இசை...

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக! | சென்னை நிருபர்கள் சங்கம் - 30.03.2023 - மாலை 5.00

வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு || பாடல் – இசை வெளியீட்டு நிகழ்ச்சி || ம.க.இ.க

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக! | சென்னை நிருபர்கள் சங்கம் - 30.03.2023 - மாலை 5.00

இவர்கள் அண்ணாமலையின் கைக்கூலிகள்! | தோழர் மருது | வீடியோ

மாதேஷ்-க்கு பிரச்சினை என்ற உடனேயே மீண்டுவாருங்கள் சகோதரா என்று அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை தான் பணம் கொடுத்து இத்தனை பேரையும் இயக்கியுள்ளார். ஐயப்பன் என்பதவர் டிடிஎஃப் வாசனியம் பணம்வாங்கியது நமக்கு தெரியவருகிறது. டிடிஎஃப் வாசம்...

Mentioning of the Malayaha Tamils as Indian Tamils of Sri Lanka has planned motives...

It has made a series of demands to the government to recognise the Malayaha Tamils as one of the four nationalities. We have been struggling for this demand since the 1990s.

ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது

கொலைகாரர்கள், ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்களின் கூடாரமே பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிக்காரனான இந்த ஹரிஷ் இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்ததே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினால்...

ராகுல் காந்தி தகுதி நீக்கம் : மோடி, அமித்ஷா பாசிச கும்பலின் வெறியாட்டம் | தோழர் மருது

மோடிக்கு எதிராக கருத்து கூறுவோரை தகுதி நீக்கம் செய்து , தேர்தலில் போட்டியிட தடுத்து எதிர்க்கட்சிகள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதும், இந்த...

பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

என்னைப்போலவே நிறைய பேருக்கு தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் எப்போதாவது இங்கிருந்து தப்பித்து விட முடியாதா என்று. ஆனால், நான் அந்த புனிதமான நாளை எண்ணி மிகவும்...

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்: வீரநினைவுகளை நெஞ்சிலேந்தி வீறுநடைபோடுவோம்! | வீடியோ

பகத்சிங்! இன்று தூக்கிலிடப்பட்ட நாள். இல்லை! கோடிக்கணக்கான இளைஞர்கள் பகத்சிங்குகளாக தட்டி எழுப்பபட்ட நாள். பகத்சிங் என்றால் நமக்குத் தெரிந்தது, இளம் வயதில் தூக்கு மேடை ஏறியவன். தேச விடுதலைக்காக போராடியவன் தியாகம் செய்தவன். அவ்வளுவுதானே! வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ்காரன் சொந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தியதையும், அதிகாரம் செலுத்தியதையும், அனைத்து வளங்களையும் சுரண்டி தன்னுடைய நாட்டிற்கு எடுத்துச் சென்றதையும் கண்டு கோபம்...

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ....

மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் – திவிக

பிரதமர் ஒரு அறிக்கையை வாசிக்கிறார்; நாடு முழுக்க ஒரே கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறுகிறார். மாநாலங்களின் எலும்புகள் உடைந்தெறிந்து நரம்புகளை அறித்தெறிந்திருக்கிறார்கள்.தேர்தல் என்றால் அது ஒரே...

மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு

மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! மக்கள் கலை இயக்கியக் கழகம் சார்பில் மதுரை மாநகர போலீசில் மனு மனு அளிக்கப்பட்டது.

பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!

முதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யாதது, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களைக் கைப்பற்றாதது, வெர்சாயிலிருந்து வரும் எதிரிகளை அழித்தொழிக்காமல் மிதவாதத்தை பின்பற்றியது போன்ற காரணங்களால் கம்யூன் ஈவிரக்கமின்றி நரவேட்டையாடப்பட்டது.

மோடி அரசுக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் போராட்டம்!

வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ், பச்சைப் பயிறு முதலான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கூட கிடைக்காமல் கடன்பட்டு வருகிறார்கள் விவசாயிகள்.