Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4029 பதிவுகள் 3 மறுமொழிகள்

திருநெல்வேலி – ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) – ஆவணப்படம்

உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம்.

தமிழகத்தில் இரட்டை ஆட்சி : அண்ணாமலையை காப்பாற்றும் தமிழக அரசு | தோழர் மருது | வீடியோ

பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான போரை தொடங்க வேண்டும் | அருந்ததி ராய் | மணிவேல்

ஏற்கனவே, மிகவும் தாமதமாகிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் ஒரே வர்க்கமாக வேறுபாடுகளை களைந்து கொண்டு வீதியலிறங்கி பாசிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு

டிவிட்டர் எனும் சமூக வலைத்தளம் இனி பொய்களை பரப்புவோர் கைகளில் செல்லப்போகிறது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த முதலாளிகளுக்கு சாதகமான விடயங்களை இவர்கள் இன்னும் வேகமாக இன்னும் பல போலி கணக்குகள் மூலம் பரப்புவார்கள்.

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு : வழக்கறிஞர் ப.பா.மோகன் உரை | வீடியோ

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மக்கள் மன்ற வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா அரங்கக் கூட்டம் கடந்த மே 10 அன்று மதுரையில் நடைபெற்றது.

குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ

“Go Back Modi” என்று கூறுவதோடு மட்டும் நிற்காமல், இந்த காவி - கார்ப்பரேட் பாசிஸ்டுகளை நாட்டைவிட்டே விரட்டியடிக்க வேண்டியது அவசியம்.

சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!

சுடுகாட்டு ஜனநாயகம் ! உறுதியாய் நின்ற மக்கள் ! மக்களிடம் கற்போம் ! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம் ! உயர் காவல்துறை அதிகாரிகள் மே-20 முதல் 22 காலை வரை “ஆர்ப்பாட்டம்...

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு 4-ம் ஆண்டு நினைவஞ்சலி !

தமிழகம் முழுவதும் ஸ்டெர்‌‌‌லைட்டை நிரந்திர‌மாக அகற்ற தி.மு.க அரசே! சிறப்பு சட்டம் இயற்று! தியாகிக‌‌ளுக்கு நினைவிடம் அமைத்திடு! ‌கொலைக்கார போலீஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்! போன்ற முழக்கங்களை முன்வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நான்காம் ஆண்டு – கார்ப்பரேட் பயங்கரவாதத்தை அமல்படுத்தும் அரசு ! | வீடியோ

தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அரசின் ஒடுக்கு முறைகள் பற்றியும், வேதாந்தாவின் சதி செயல்கள் பற்றியும் இக்காணொளியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.

பள்ளி மாணவனை தீயில் தள்ளிய சாதிவெறி | பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !

வட தமிழகத்தில் தன்னை ஆதிக்க சாதியாக காட்டிக் கொள்ளவும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சாதி ரீதியாக வெறியூட்டி மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதே, இப்பகுதிகளின் சாதிவெறி வேரூன்றி நிற்பதற்கு காரணமாக அமைகின்றன.

இந்து பண்டிகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்கள் : பாசிசத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் | வீடியோ

ராம நவமி, நவராத்திரி, அனுமன் ஜெயந்தி என பல பண்டிகைகளை கொண்டு கலவரங்களை தூண்டும் ஓர் புதிய நடவடிக்கையை கையாளத் தொடங்கியுள்ளது சங் பரிவார கும்பல்.

மருத்துவத்தில் அரங்கேறும் மனுதர்மம் ! பார்ப்பன மேலாண்மையை முறியடிப்போம் !!

ஸ்டாலின் சாதிப்பார் என்று சமூகநீதி போராளிகள் வெறுமனே இருக்காமல் விழிப்புணர்வோடு வீதியிலிறங்கி போராடவில்லையென்றால் பெரியார் மண் என்பது வெற்று கோஷமாகி விடும்.

4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள உத்தரவு ஒரு கண் துடைப்பா? | எஸ்.சிவக்குமார்

பரிசோதிக்கப்பட்ட தரமான மற்றும் சந்தையில் போட்டியிடத்தக்க 4-ஜி சிஸ்டத்தை BSNL நிறுவனத்திற்குத் தயாராக வழங்கும் வரையில், BSNL தற்போது வழங்கியுள்ள பர்ச்சேஸ் ஆர்டர்கள் வெறும் கண்துடைப்பே!

இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ

இலங்கையில் போராட்ட தீ பற்றி எரிகிறது. போராட்டங்களை தீர்ப்பது என்று இல்லாமல், போராடிய மக்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கும் விதமாக செயல்பட்ட இராசபக்சே குடும்பம் தற்போது மக்களுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

தீக்குளித்தால் தான் திமுக அரசு செவி சாய்க்குமா? | தோழர் மருது | வீடியோ

எம்.எல்.ஏ வீட்டுகளுக்கும், எம்.பி. வீடுகளுக்கும், அமைச்சர்கள் வீடுகளுக்கு நாம் குடியேறுவோம் அப்போதுதான் இந்த அரசு இறங்கி வரும். அவர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்