ஒடிசா ரயில் விபத்து; இடிந்து விழுந்த பீகார் பாலம் | தோழர் மருது வீடியோ

மோடி ஒரு பேட்டியில் இந்த ரயில் விபத்திற்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறுகிறார். நாங்கள் கூறுகிறோம் இந்த விபத்திற்கு காரணமானவர் பிரதமர் மோடி தான். கவாச் தொழில்நுட்பத்திற்கு செலவு செய்தது என்னவாயிற்று. இரு ரயில்கள் இனிமேல் நேருக்கு நேர் மோதவே மோதாதே என்று கூறினார்கள். அது என்ன ஆயிற்று…

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க