Saturday, July 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4174 பதிவுகள் 3 மறுமொழிகள்

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மணிவண்ணனுக்கு நான்காம் ஆண்டு சிவப்பஞ்சலி !!

அடக்குமுறைக்கு அஞ்சாத செயலூக்க வீரம், போர்க்குணமிக்க செயல்பாடு ஆகியவற்றுக்கு தனது இறுதிநாள் வரையில் முன்னுதாரணமாக செயல்பட்டவர் தோழர் மணிவண்ணன்.

இராஜஸ்தான் : மனுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டம் !

கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.

தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?

இந்தியாவில் கார்ப்பரேட் - காவி பாசிச நடவடிக்கைகளை மோடி தீவிரமாக அமல்படுத்துவது போல, ஆப்கானில் கார்ப்பரேட் - இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்துவதை எதிர்பார்க்கலாம்.

அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !!

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ராம்கோவிற்கு எதிரான மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமோ, ஆலை விரிவாக்கத்துக்காக கண்துடைப்பு கேட்புக் கூட்டம் நடத்தியிருக்கிறது.

வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!

நடைபெறும் பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்-இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது மோடி அரசை முழுமையாக அம்பலப்படுத்திவிடும்

“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

பெண்களின் பயம் நிறைந்த முகத்தையும், பெண்கள் படிப்பது, பணிக்குச் செல்வது, சுதந்திரமாக இருப்பதை விரும்பாத பெண்களை வெறுக்கின்ற ஆண்களின் முகத்தையும் தான் என்னைச் சுற்றி பார்க்க முடிந்தது.

பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக நியமனம் : புரட்சிகர அரசியல் தலைமையின் வெற்றி || ம.க.இ.க அறிக்கை

ஒரு கம்யூனிச அமைப்பானது, உழைக்கும் மக்கள் மீதான இழிவினை எதிர்த்துப் போராடி அவர்களுடைய கலாச்சார பண்பாட்டு உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தியது இந்தப் போராட்டம்

குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!

தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட குதிராம் போஸிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.

கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !

மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகியவை நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்தி, அவற்றை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றன.

பெரியார் பல்கலையில் ஆர்.எஸ்.எஸ்-ன் “வேத சக்தி” ஆய்வரங்கம் !

பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர் நீக்கம் உள்ளிட்ட கண் துடைப்பு நடவடிக்கைகளை ஒருபுறத்தில் நிறைவேற்றிக்கொண்டு, மறுபுறத்தில் ஆர்.எஸ்.எஸ், வளர்வதற்கான அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கிக் கொடுக்கிறது திமுக.

இந்திய குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் சாதிய பாகுபாடு !

ஆதிக்க மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (தலித்) குழந்தைகளுக்கிடையிலான உயர இடைவெளியோடு தீண்டாமை நடைமுறை தொடர்புடையது என்பதை ஆதாரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றன.

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலை !

நியாயமற்ற சம்பள குறைப்புகளால் வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கும், கட்டிட வேலை, விவசாய வேலை, உணவு, பல்பொருள்கள் வினியோகிக்கும் வேலைகளுக்கும் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை !

பிழைப்பிற்காக மூங்கில் குச்சிகளை வெட்டும் மக்களிடம் அபராதம் வசூலிக்கும் அரசு, ஈஷா மையத்திற்காக சுமார் 2,000 ஏக்கர் வனப்பகுதியை கார்ப்பரேட் சாமியார் சத்குரு அழித்தால் அது கடவுள் பக்தி என்று வேடிக்கை பார்க்கிறது.

ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!

கரிம எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பின் காரணமாக வெளியேறும் பசுமைக்குடில் வாயுக்கள் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகின்றன.

பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்

நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !