Thursday, July 3, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4170 பதிவுகள் 3 மறுமொழிகள்

கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி

உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசுகின்றனர் பேராசிரியர்கள் சிவக்குமார், கருணானந்தம், வீ. அரசு

ஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் ?

அம்பேத்கர் சாதியத்துக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொண்டார்; ஆனால், பட்டேல் பிரிட்டீஷாருக்கு எதிரான மனநிலையிலிருந்து மேற்கொண்டு நகரவில்லை.

உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !

கல்வி தனியார்மயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்டோர் ஒன்றிணைவதற்கான களம்தான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

மான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்

“எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.

சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !

பாஜக இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் சபரிமலை கலவரங்களுக்கு பின்னுள்ள பாஜகவின் பங்கு குறித்து பேசிய காணொளி அம்பலம் !

வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !

சீனாவை முந்தப் போகிறோம் என சவடால் அடித்த இந்திய அரசு அதை விரைவில் எட்டிவிடும் நிலையை அடைந்துவிட்டது. காற்று மாசுபாட்டு அளவில் சீனாவை எட்டிப்பிடிக்கவிருக்கிறது.

ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !

ஆர்.பி.ஐ. கஜானாவை சூறையாடலுக்குத் திறந்துவிட மறுத்து, இந்தியாவின் எதார்த்ததைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விடாப்பிடியாக நிற்கிறதாம், ரிசர்வ் வங்கி. சொல்வது சங்கி!

பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘ உலகின் மிகப் பெரிய சிலை ‘

படேல் சிலை நிறுவப்பட்டிருக்கும் பகுதியை புதிய சுற்றுலா தளமாக மாற்றப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சூறையாடவிருக்கிறது மோடி அரசு.

என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !

ஒரு பார்ப்பனர் வீட்டு சமயலறைக்கு சென்று அவர் சமையல் செய்வதை வேடிக்கை கூட பார்க்க முடியாது. தலித் ஒருவர் எந்த தொழில் செய்தாலும் தலித் என்று அறிவித்துகொண்டு ஹோட்டல் வைத்து பிழைக்கமுடியாது.

நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்

என்னைப் பொருத்தவரை, நான் மகிழ்ச்சியுள்ள, சலுகைகள் பெற்ற அதிர்ஷ்டக்காரி என்றே என்னைக் கருதுகிறேன். காரணம் எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமை கணவர் இன்றும் என் அருகில் இருக்கிறார்.

சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓவராக சவுண்டு விட்டவர் ராகுல் ஈஸ்வர். உண்மையில் யார் இவர்...?

சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !

தற்போது பேசப்பட்டுவரும் சி.பி.ஐ விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் சதீஷ் சனா தனது உயிருக்கு ஆபத்து என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

ஊடகம், சினிமா, கலை, இசை, நிறுவனங்கள், கட்சிகள், அரசு என அனைத்து துறைகளிலும் மீ டூ இயக்கம் இந்தியா முழுவதும் இதுவரை சாதித்தது என்ன? ஒரு முழுத் தொகுப்பு!

கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?

மக்களுக்கு தார்மீக கோபம் வராத வரைக்கும் ராஜலட்சுமி கொலைக்கும் நீதி இல்லை! ரோகிணிக்களின் ‘தார்மீக’ கோபங்களும் நிற்கப் போவதில்லை!

மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன?