வழக்கறிஞர் தி. லஜபதிராய் அவர்கள் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? சென்னையில் நூல் அறிமுக அரங்கக் கூட்டம் ! வினவு நேரலை !
நாள் : 22.03.2019, வெள்ளி மாலை 6 மணி,
இடம் : பத்திரிகையாளர் அரங்கம், சேப்பாக்கம், சென்னை.
தலைமை :
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா. மையம்.
கருத்துரை :
திரு. அரிபரந்தாமன், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி.
திரு. வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
ஏற்புரை :
வழக்கறிஞர் லஜபதிராய்
நிகழ்ச்சி தொகுப்பு :
வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மாவட்ட செயலாளர், ம.உ.பா. மையம்.
நிகழ்ச்சி ஏற்பாடு :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 99623 66320.