தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கரு.பழனியப்பன், அ.மார்க்ஸ் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.

தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியாது !
– கரு.பழனியப்பன் :

தமிழகத்தைக் கவ்வியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அபாயம்!
– அ.மார்க்ஸ் :

நாடார்களின் போராட்டம் நிறைந்த வரலாறு !
– சுப.உதயகுமாரன் :

பாருங்கள் ! பகிருங்கள் !

இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றியோர்களின் காணொளிகள்:
நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? வழக்கறிஞர் லஜபதி ராய் | இயக்குநர் அமீர்
சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் | காணொளி


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க