Tuesday, June 3, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4082 பதிவுகள் 3 மறுமொழிகள்

உலகம் : நிகரகுவாவில் பத்திரிகையாளர் கொலை – டென்னசியில் நால்வர் கொலை !

நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் டென்னஸி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடுகளும் வேறு வேறு சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் இரண்டுக்குமான அடித்தளம் ஒன்றுதான்.

கடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை !

16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் – அங்கீகரிக்க மறுக்கும் மோடி அரசு !

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தனக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரியுள்ளது. அந்த அந்தஸ்தைக் கூட ஏன் வழங்க மறுக்கிறார்கள்?

மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !

மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்வதற்கு போலிசு கூறும் கரணங்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்பவையே. உண்மையில் தேச விரோதிகள் யார்?

கானலால் நிறையும் காவிரி ! நூல் அறிமுகம்

காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், விரிந்த பார்வையில் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !

அணுக்கழிவுகளை நீண்ட நாள் சேமிப்பதற்கான (AFR facility) முன் அனுபவம் தங்களுக்கு இல்லை என்று இந்திய அணுமின் நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்திருகிறது.

கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு

உச்சநீதி்மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானத்தை விவாதிப்பதற்கு கூட ஏற்க மறுக்கிறது, பா.ஜ.க அரசு. காரணம் என்ன?

மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா

உள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.

ஆசிஃபா கொலை : அம்பலப்படுத்திய கேரள பெண் ஓவியர் மீது தாக்குதல் !

சிறுமி ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து இந்துத்துவக் கும்பலின் குற்றங்களை அம்பலப்படுத்திய பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஓவியர் துர்கா மாலதியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்துத்துவக் கும்பல் !

மறைமலைநகர் விபத்து : நீதி கேட்ட மக்களை வேட்டையாடும் போலீசு !

சென்னை அருகே மறைமலைநகர் அடுத்த பேரமனூரை சேர்ந்த லாவன்யா என்ற பெண், விபத்தில் உயிரிழந்தார். நீதிகேட்டு போராடிய மக்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறது, போலீசு.

ஒன்னு ரெண்டு ரேப்புக்களை பெருசு படுத்தாதீங்க ! பா.ஜ.க அமைச்சர் சந்தோஷ் கேங்வர்

பா.ஜ.க அரசின் பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டத்திருத்த நடவடிக்கையை “தனக்கெதிரான கடுமையான விமர்சனத்தை மழுங்கடிக்கும் ஒரு பிரபலாமன உத்தி” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விருந்தா குரோவர்.

ஆசிபா : நீதி கேட்கும் பாலிவுட் நடிகைகளை மிரட்டும் பா.ஜ.க இணைய கும்பல்

பிரபலங்களையும் இஸ்லாமியர்களையும் குறிவைத்து அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் விளம்பர நிறுவனங்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்து வருகிறார்கள் இந்து மத வெறி அமைப்பினர்.

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

குஜராத் நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கில் இருந்து மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்டார்! எனில் முசுலீம்களை யார் கொன்றனர்?

நீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி !

NEET exam qualification exposed. | நீட் தேர்வின் தகுதிப் படி குறைவான மதிப்பெண் வாங்கியவர் கூட மருத்துவக் கல்லூரியில் சேரலாம்!

ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்

இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா? பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!