வினவு செய்திப் பிரிவு
காசாவில் இருந்து! | கவிதை
காசாவில் இருந்து!
எங்களின் கண்ணீரெல்லாம்
கார்மேகமாகி இருந்தால்,
காணாமல் போயிருக்கும் இசுரேல்
கடலுக்குள்…
இதோ,
காசாவெங்கும்
ஆயிரமாயிரம் பிஞ்சுகளின்
பிணக் கடல்…
குண்டுவீச்சுகளில்
சிதைபவை
எங்கள் சிறுவர்களின்
சிரங்களும் கரங்களும் தான்,
சிறகடிக்க விரும்பும்
விடுதலைக் கனவுகள் அல்ல...
சிரசில்லா சிறார்களின்
சிதைந்த உடல்களைச்
சிலுவையாய்ச் சுமக்கிறோம்;
ஈரமில்லா வெறியர்களின்
கொட்டம் அடக்கிட,
மீண்டும் உயிர்த்தெழ
வேண்டியே விதைக்கிறோம்...
உரிமை மட்டுமா
இல்லை என்றார்கள்,
ஒருவேளை உணவும்...
மீண்டும் தொடங்கியது விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
போலீசு அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் தங்கள் கைகளில் விவசாயச் சங்கக் கொடிகளை ஏந்தியவாறு அங்குள்ள கண்டெய்னர் லாரிகள் மீது ஏறி தங்களின் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.
மின்சக்தி துறை கொள்கை முடிவுகளுக்கு கார்ப்பரேட்டுகளே பதில் சொல்லுங்கள் | PCPSPS கடிதம்
"நாட்டின் மின் நுகர்வோர்கள் அடைந்த மொத்த நட்டத்தொகையையும் மேலும் அதற்கான கூடுதல் தண்டத் தொகையையும் கணக்கிட்டு அதை அந்த நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். மேலும் அக்குற்றவாளிகள் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்".
ஃபெஞ்சல் புயல் | களத்தில் தோழர்கள் | கிருஷ்ணகிரி
தொடர்புக்கு: தோழர். இரஞ்சித் - 8754674757
புதுச்சேரியைப் புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இப்புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு 47 செ.மீ மழை பதிவாகி உள்ளதால், புதுச்சேரி வெள்ளக்காடாகக்...
அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்
அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் பல்வேறு கிளைகளிலும் இந்த வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக இப்போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐயம் சாரி ஐயப்பா… ஆறு வருசமாச்சப்பா!
பாலிமர், தந்தி போன்ற ‘கோடி’ மீடியாக்கள், கிறிஸ்தவ நிறுவனங்களின் மேடையில் நின்று கொண்டு இந்த ஐயப்ப பாடலை பாடுவது போலச் சித்தரித்து வீடியோ வெளியிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.
குஜராத்: இந்துத்துவ மடமையை விதைக்கும் வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகம்
வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மற்றும் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்டள்ளது.
விருத்தாச்சலம்: தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண்ணிற்கு வேண்டும் நீதி!
விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட - மனவளம் குன்றிய பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமலும் தடயங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகனையும்...
இந்து மதத்தை இழிவுபடுத்துவது இசைவாணியா? இல்லை சனாதனமா?
"தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" குழுவால் உருவாக்கப்பட்டு பாடகி இசைவாணியால் பாடப்பட்ட "ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா" பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி சங்கிகள் கூச்சலிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட...
பொட்டலூரணி கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்படும் வரை போராட்டம் தொடரும் | தோழர் வெற்றிவேல் செழியன்
தூத்துக்குடி: பொட்டலூரணி கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்படும் வரை
போராட்டம் தொடரும் | தோழர் வெற்றிவேல் செழியன்
https://www.facebook.com/PeoplesPowerNellai/videos/1277935813252536
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை: அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜுபைர் மீதான தேசத் துரோக வழக்கு – யோகி அரசின் பாசிச நடவடிக்கை
யோகி ஆதித்யநாத் அரசைப் பொறுத்த வரையில் வெறுப்புப் பேச்சை அம்பலப்படுத்திய ஜுபைர் ஒரு தேசத் துரோகி. இந்து மதவெறி முற்றிப்போன சாமியார் யதி நரசிங்கானந்த் ஒரு தேச பக்தர்.
உத்தரப்பிரதேசம்: சம்பலும் அரசின் பொய்யுரைகளும்
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு பள்ளியாக இருந்தது என உரிமை கோரி ஒரு முஸ்லிம் நீதிமன்றத்தை அணுகினால், அல்லது ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு புத்த விகாரமாக இருந்தது என்று நிரூபிக்க உதவ வேண்டும் என பௌத்த மதத்தினர் நீதிமன்றத்தை அணுகினார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலிக்குமா?
ஆஸ்திரேலியாவில் இனவெறி செயல்பாட்டில் ஈடுபட்ட அதானி குழுமம்
"அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை"