வினவு செய்திப் பிரிவு
உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்
பல ஆண்டுகளாக நிலைத்துநின்ற இந்துக் கோவில்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன என்று ஆதாரமற்ற மதவெறிப் பிரச்சாரத்தின்மூலம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிசக் கும்பல், மசூதிகளை இடித்து அங்கு இந்துக்கோவில்களைக் கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவருகிறது.
நெல்லை: மகாராஜா நகர் உழவர் சந்தையைப் பராமரிக்காமல் சீரழிக்கும் மாவட்ட நிர்வாகம்
நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி, விவசாயிகள், சிறு வியாபாரிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை நசுக்கி ஒட்டுமொத்த சந்தையை கார்ப்பரேட் பெருநிறுவனங்களிடம் தாரைவார்ப்பதே மோடி அரசின் நோக்கமாகும்.
நவம்பர் 26: மீண்டும் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள்!
நவம்பர் 26-ஆம் தேதி முதல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் சு.பஷீர்
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் சு.பஷீர்
https://youtu.be/FeAJXzzVKmk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிரான மக்கள் போராட்டம்!
கென்யா அரசு அதானி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதேபோன்று தங்கள் நாட்டிலும் அதானி நிலக்கரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியின மக்கள் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதானியை விரட்டியடித்த கென்ய மக்கள் போராட்டம்!
நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த செய்தியானது கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவிற்கு மக்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்தது.
ஜார்க்கண்ட்: முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திய காவிக் கும்பல்!
பழங்குடி மக்களின் வாக்குகளைப் பெற்றுவதற்கு முஸ்லீம்கள் மீதான மத வெறுப்பு பிரச்சாரத்தை ஆயுதமாக எடுத்தது பாசிச கும்பல். அதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை தேர்தல் ஒருங்கிணைப்பாளராக நியமித்தது.
ஜார்க்கண்ட் வெற்றி.. மகாராஷ்டிரா தோல்வி.. நடந்தது என்ன? | தோழர் அமிர்தா
ஜார்க்கண்ட் வெற்றி.. மகாராஷ்டிரா தோல்வி.. நடந்தது என்ன?
| தோழர் அமிர்தா
https://youtu.be/NiQ6Hbhozfk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
நியூசிலாந்தைத் தாண்டி ஒலிக்கும் மவோரி மக்களின் ஹக்கா போர் முழக்கம்
மவோரி தலைவர்கள் கூறுகையில் “நாட்டில் உள்ள 5 லட்சம் மக்களில், நாங்கள் 20 சதவிகிதம் உள்ள போதிலும் ஆளும் அரசானது எங்களை இன ரீதியாக ஒடுக்கும் விதமாக திட்டங்களைக் கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் இ.ஆசிர்
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் இ.ஆசிர்
https://youtu.be/LcrKxHrK-7U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
நெருங்கி வரும் குளிர்காலம் – ஆபத்தான நிலையில் காசா மக்கள்!
ஏற்கெனவே போரினால் உடல் ரீதியாக பல்வேறு நோய்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
மக்கள் vs அரசு ஊழியர்கள் மோதலை உருவாக்கும் தமிழ்நாடு அரசு! | தோழர் மருது
மக்கள் vs அரசு ஊழியர்கள் மோதலை உருவாக்கும் தமிழ்நாடு அரசு!
| மருத்துவர் பாலாஜி | தோழர் மருது
https://youtu.be/b_GsHOL1RzY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் சமஸ்கிருதத்தில் ஏன் அர்ச்சனை செய்றீங்க? | கஸ்தூரி | தோழர் மருது
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் சமஸ்கிருதத்தில் ஏன் அர்ச்சனை செய்றீங்க?
| கஸ்தூரி | தோழர் மருது
https://youtu.be/JYSWc7XvBtQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
அதானி 2000 கோடி ஊழல் அம்பலம் | கைது செய்யுமா மோடி அரசு
அதானி 2000 கோடி ஊழல் அம்பலம் | கைது செய்யுமா மோடி அரசு
https://youtu.be/jtYH44aAgqM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்
“எனக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் மாதம் 20.000 ரூபாய் சம்பளத்துடன் மருத்துவ காப்பீடும் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பேன். ஆனால் பதிலி முறையில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தும் மாதம் 5.000 ரூபாய் சம்பளம் மட்டுமே (உயர்சாதியினரால்) வழங்கப்படுகிறது”















