வினவு செய்திப் பிரிவு
பாரதியார் பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா மேடையில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய மாணவர்!
கைடுகள் என நியமிக்கப்படுபவர்கள் முனைவர் படிப்பிற்கான வைவா போன்ற நேரங்களில் தனிப்பட்ட குடும்ப வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டளை போடுகின்றனர். ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.
கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
https://youtu.be/Ik--q584P6o
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
அக். 26: எல்.பி.ஜி. டெலிவரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
அடிப்படை மாத ஊதியம் வேண்டும்; அரசு சலுகைகளுக்கு உரிமை பெற்ற தொழிலாளர்களுக்குரிய அங்கீகாரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 26 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் வேலைனிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது தொழிற்சங்க தலைமை.
மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!
மோடி அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ள போதிலும் இரயில்வே விபத்திற்கு மனிதத் தவறுகள் தான் காரணம் என்றும், திட்டமிட்ட சதியால் தான் ரயில் விபத்து நடந்துள்ளது என்றும் திசைதிருப்பும் வேலையையே பாசிச மோடி அரசு செய்கிறது.
தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog
தமிழ்நாடு கனமழை - களத்தில் தோழர்கள் | Live Blog
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து... இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை...
“RED ALERT”: களத்தில் தோழர்கள்
"RED ALERT": களத்தில் தோழர்கள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் "RED ALERT" விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில்...
சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள்
தொடர்புக்கு : தீரன் 85240 29948, ஆகாஷ் 91766 85878
21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! | தோழர் மருது
21 நாள் பாலியல் சீண்டல்: தமிழ்நாட்டை உலுக்கும் விருதாச்சலம் சம்பவம்! |
தோழர் மருது
https://youtu.be/tno_zm5BBMA
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
4 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் | தோழர் வெற்றிவேல் செழியன்
நான்கு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் |
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/aPWT82kQBmc
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
பாசிச எதிர்ப்பு செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் பிணையில் விடுதலை!
கௌரி லங்கேஷை இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் படுகொலை செய்துள்ளனர் என்ற போதிலும் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளும் நிரபராதி என்று கூறப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
21 நாள் பாலியல் சீண்டல்: குற்றவாளிக்குத் துணைபுரியும் விருத்தாச்சலம் போலீசு | தோழர் மருது
21 நாள் பாலியல் சீண்டல்: குற்றவாளிக்குத் துணைபுரியும் விருத்தாச்சலம் போலீசு | தோழர் மருது
https://youtu.be/rPawCIe6EGQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்
சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/0JpJgpuQtdI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த அநீதி | குற்றவாளிகளை காப்பாற்றும் போலீசு | தோழர் மருது
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த அநீதி | குற்றவாளிகளை காப்பாற்றும் போலீசு | தோழர் மருது
https://youtu.be/YMizC66TWgM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், அக்டோபர் 14 ஆம் தேதி 48 மணி நேர பகுதி நேர வேலை நிறுத்தத்திற்கு மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் || தெருமுனைக்கூட்டம் – சென்னை
"பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06.10.2024 மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓட்டேரி பகுதியில் தெருமுனைக்கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்தது.















