Saturday, January 3, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4431 பதிவுகள் 3 மறுமொழிகள்

தொடர் சுங்கக் கட்டண உயர்வு: மக்கள் போராட்டமே தீர்வு

சரக்கு வாகனங்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காய்கறிகள், கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் | முஜிபுர் ரஹ்மான்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் | முஜிபுர் ரஹ்மான் https://youtu.be/gaUjms1mOLk மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்! திரு.M.முஜிபுர் ரஹ்மான், வழக்கறிஞர், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்,...

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்கள் | ஜெரோன் குமார் | சேனாதிபதி சின்னத்தம்பி

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்கள் ஜெரோன் குமார் | சேனாதிபதி சின்னத்தம்பி https://www.youtube.com/watch?v=YnPYCVWapcE&feature=youtu.be தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்: இருநாட்டு அரசுகளின் திட்டமிட்ட சதி ஜெரோன் குமார் மாநில இளைஞர் அணித் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி 000 தமிழக மீனவர்கள்...

ம.பி: முஸ்லீம் தலைவரின் வீட்டை இடித்து பா.ஜ.க அரசு அட்டூழியம்

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களின் வீடுகளை (அதாவது குடிசைகள் முதல் பங்களாக்கள் வரை) இடித்து அவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது என்பது தொடர் நிகழ்வாகி விட்டது. இதன் மூலம், முஸ்லீம்களை ஒரு அச்ச உணர்விலேயே வைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

மூன்றாம் அடி..! | கவிதை

காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..

தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதி கட்டப் போர்! | தோழர் ம.சரவணன்

தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதி கட்டப் போர்! https://youtu.be/xRD089AafHk தோழர் ம.சரவணன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்) காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

எண்ணூர் மக்களின் போராட்டத்தைப் பணம் கொடுத்து ஒடுக்கிய கோரமண்டல் ஆலை

சி.ஐ.எல். நிறுவனம் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு சிலரிடம் வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்துப் போராட்டம் நடைபெறாமல் செய்துள்ளது.

இனி போலீசே தீர்ப்பு எழுதும்! | தோழர் அமிர்தா

இனி போலீசே தீர்ப்பு எழுதும்! https://www.youtube.com/watch?v=3u56Q1iFyiI தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. 99623 66321. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

தொடர்கதையாகும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?

அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை.

தமிழ்நாட்டில்  அதிகரித்துவரும் ஆணவப்படுகொலைகள்!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்கச்சாதி சங்கங்களிலும் பட்டியலினப் பிரிவில் உள்ள பள்ளர், பறையர் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வேலை செய்து சுயசாதி பற்றை ஊட்டி வருவதே முதன்மைக் காரணமாகும்.

அம்மோனியா வாயு கசிவினால் மீண்டும் பாதிப்புக்குள்ளான வடசென்னை மக்கள்

வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகள் நச்சுத்தன்மை வாய்ந்த சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO₂) போன்ற வாயுக்களைக் காற்றில் வெளியிடுவது பற்றியும், ஆலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் பக்கிங்காம் கால்வாயில் கொட்டுவதைப் பற்றியும் தி.மு.க அரசு கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதியே வாழத் தகுதியற்றதாக மாறி வருகிறது.

இந்தோனேசிய நாடாளுமன்றம் முற்றுகை: மக்கள் போராட்டத்துக்குப் பணிந்தது ஆளும் கும்பல்

ஆளும் அதிபரின் பரம்பரை ஆட்சிக்கான சதி நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வைரலாகப் பரவியது. இவற்றால் பெரும் கோபமுற்ற மக்களும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகத் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

வி.சி.க கொடிக்கம்பங்கள் அகற்றம் உணர்த்துவது என்ன?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றுவதற்கு ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், ஆதிக்கச் சாதியினருக்குத் துணையாகப் போலீசும் அரசு அதிகாரிகளும் ஒவ்வொரு முறையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகளை அகற்றுவதும், கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குகளைப் போடுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்றாக இருக்கிறது.

ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை – என்ன செய்யப் போகிறோம்?

கதிர்வேலின் சாவிற்கு காரணமான சுரேஷை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் - வாலாஜா செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.