Friday, August 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4256 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஆந்திராவிற்கு தஞ்சம்புகும் பரந்தூர் மக்கள்: தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையால் அகதிகளாக்கப்படும் மக்கள்

தங்களது கோரிக்கைகளை ஏற்காத, செவி கொடுத்து கேட்காத, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது பெருமைக்குரியதே என தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | வெளியீடு

இங்கோ, மோடி-அமித்ஷா கும்பலின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், தலையாட்டி பொம்மையாக உச்சநீதிமன்றம். ஆகையால், இது பாசிச மோடி-அமித்ஷா கும்பல் நடத்திய தேர்தல்!

நெல்லை சி.பி.ஐ(எம்) அலுவலகம் சூறையாடல்: ஆதிக்கச் சாதி வெறியர்கள் அடாவடித்தனம்

சி.பி.ஐ(எம்) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்பது சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் போராடி வருகின்ற ஜனநாயக சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். ஆகையால் இத்தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

வேண்டாம் நீட் : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் | நேரலை வீடியோ

நீட் தேர்வு – மோசடிகளின் உச்சம்! அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை! நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில், ஜூன் 15...

நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இத்தகைய மோசடி முறைகேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும். எனவே, மாணவர்கள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை “நீட் தேர்வை தடை செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான நாடுதழுவிய போராட்டமாக கட்டியமைக்க வேண்டும்.

மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை

மக்களை நேசிப்பவர்கள், மார்க்சையும் பெரியாரையும் படிப்பவர்கள், அம்பேத்கரையும் பதக்சிங்கையும் பின்பற்றுபவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? இதுதான், இன்றைய வரலாற்றுத் தருணத்தின் கேள்வி.

அறிவிப்பு || முகநூல் பக்கங்கள் தொடர்பாக

வாசகர்களுக்கு வணக்கம். வினவு தளத்தின் முகநூல் பக்கங்களான “வினவின் பக்கம்”, “வினவு காணொளிகள்”, “வினவு களச்செய்திகள்”, “வினவு கேலிச்சித்திரங்கள்” ஆகியவை சங்கி கும்பலால் ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீட்டுவிட்டோம். ஆனால், முகநூல் பக்கங்களின்...

வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை

நீட் தேர்வு - மோசடிகளின் உச்சம்! அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை! நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 15/06/2024 நேரம்: காலை 11.00 மணி இடம்: மதுரை மாவட்ட...

அர்ஜெண்டினாவில் கார்ப்பரேட்மயத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் | புகைப்படங்கள்

அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் அரசு செலவினங்களைக் குறைப்பது குறித்தான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை கைவிடுவது குறித்தான மசோதா...

அம்பலமான நீட் தேர்வின் யோக்கியதை | தோழர் ரவி

அம்பலமான நீட் தேர்வின் யோக்கியதை | தோழர் ரவி https://youtu.be/XnIA4lPRxkE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

விஷவாயு கசிவு – மூன்று பேர் பலி | பொதுப் பணித்துறையின் அலட்சியம் | தோழர் முருகானந்தம்

விஷவாயு கசிவு - மூன்று பேர் பலி | பொதுப்பணித்துறையின் அலட்சியம் | தோழர் முருகானந்தம் https://www.youtube.com/watch?v=escX8lfCV1c காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

சிவகாசி: மக்களின் உயிரைக் குடிக்கும் கந்துவட்டிக் கொடுமை

குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு சுய உதவிக் குழுக்காரர்கள் நெருக்கடி கொடுப்பது, இரவு முழுவதும் அவர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்து கொள்வது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற காரணங்களால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதை ஈடுகட்ட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

இஸ்ரேலின் தீராத இனவெறி: இரத்த வாடை வீசும் பாலஸ்தீனம்

அல்-சர்டி பள்ளியில் போடப்பட்ட குண்டுகளின் கழிவுகளைக் கொண்டு அவை அமெரிக்காவில் உள்ள ஹனிவெல் என்ற கூட்டு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா

மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா https://youtu.be/qDLYCb0vtVs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வெப்ப அலைக்கு பலியாக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்: அரசே முதல் குற்றவாளி

பிரேம்காலியின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்கு செல்வதாகவும், கைரி மற்றும் ஜ்வாஹ்ரா போன்ற சில பக்கத்து கிராமங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.