Saturday, January 3, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4431 பதிவுகள் 3 மறுமொழிகள்

மருத்துவர்கள் போராட்டம் வெல்லட்டும்! | கவிதை

போராட்டம் வெல்லட்டும்! மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. இது செய்தி அல்ல.. நாட்டையே உலுக்கிய அதிகார வர்க்கத்தின் கொடூர அநீதி.. எங்களுக்கு பாதுகாப்பென்று நினைத்த மருத்துவமனை இன்று அஞ்சி நடுங்கக் கூடிய நரகத்தினைப் போன்றுள்ளது... போராட்டம் என்னும் அணையா நெருப்பு மருத்துவ மாணவிகள் மனதில் கொழுந்து விட்டெரிகிறது.. காட்டுத்தீயாய் பரவும் மாணவர் போராட்டத்தால் அஞ்சி நடுங்கும் அதிகார வர்க்கம்.. கொடிய...

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் | மதுரை

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 24.08.2024 | நேரம் : மாலை 5.30 மணி | இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.

கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! | தோழர் வ.தீரன்

கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! | தோழர் வ.தீரன் https://youtu.be/vRP-tzy1UbQ திருத்தம்: இந்த உரையில் சுரேஷ் சந்திர ஆர்யா என்பவர் மகா சபை என்ற ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர் என்று தவறாக கூறிப்பிடப்பட்டுள்ளது....

ஒரத்தநாடு: இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

பள்ளி, கல்லூரி, வீடு, பணியிடம் என ஒட்டுமொத்த சமூகச் சூழலுமே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளது.

தூத்துக்குடி: எங்க நிலத்தை ஆக்கிரமிச்சிட்டாங்க! | குமுறும் மாற்றுத்திறனாளிகள்

ஆக்கிரமிப்பு குறித்து மாற்றுத்திறனாளிகள் கேட்டபோது "நீ நொண்டி, கண் தெரியாத நீ எல்லாம் என்ன செஞ்சிரப்போற ஓடிரு, உன்னை கொன்றுவேன்" என்று அவர்களை மிரட்டியுள்ளார்கள்.

மோடி அரசின் உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா?

இந்த உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் கார்ப்பரேட்டுகளின் இலாப நோக்கத்திற்காகவே விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனால்தான், மோடி அரசு உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்று புகழ்கின்றனர்.

கல்வியைப் பாதுகாக்க மிகப்பெரிய அரசியல் போராட்டம் தேவை! | பேரா.ப.சிவக்குமார்

கல்வியைப் பாதுகாக்க மிகப்பெரிய அரசியல் போராட்டம் தேவை! | பேரா.ப.சிவக்குமார் https://youtu.be/qdLaoGYctxA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

உயர்கல்வி மாணவர்களை சுரண்டும் மாஃபியா கும்பல்! | பேரா. கி.கதிரவன்

உயர்கல்வி மாணவர்களை சுரண்டும் மாஃபியா கும்பல்! | பேரா. கி.கதிரவன் https://youtu.be/F0NpQ7AnssM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் அதானி

உலகெங்கிலுமுள்ள ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்கு சேவை செய்வதே இந்த அரசுகளின் ஒரே நோக்கம். இவர்கள் ஒருபோதும் காசா மீதான இனப்படுகொலையை நிறுத்தப் போவதில்லை. மாறாக, இவர்கள் போரிலிருந்து இலாபம் ஈட்டுபவர்கள்.

ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்! | தோழர் அ.மாயவன்

ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்! | தோழர் அ.மாயவன் https://youtu.be/8cV3-phE5gA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அறிவிப்பு: சென்னை அரங்கக் கூட்டம் | தேதி மாற்றம்

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 25.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

கல்வி சிக்கல்களை எதிர்த்து போராடுபவர்கள் மாணவர்கள் | பேரா.வீ.அரசு

கல்வி சிக்கல்களை எதிர்த்து போராடுபவர்கள் மாணவர்கள் | பேரா.வீ.அரசு https://youtu.be/nSZMAnuasvY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தருமபுரி: பட்டியலினப்பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த ஆதிக்கச் சாதி வெறியர்கள்

"காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று என் மகன் எங்கே என்று கேட்டு பல்வேறு சித்திரவதைகளை செய்தனர். கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றினர். பின்னர் மயங்கி இருந்த நான் விழித்துப் பார்க்கும்போது ஆடை இன்றி இருந்தேன்" என்று தாக்கப்பட்ட பெண் கூறினார்.

மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்

நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசியப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் சமூகம்

8 வயது சிறுமியின் உடையில் என்ன ஆபாசத்தை கண்டுவிட்டனர் அந்த காமவெறியர்கள். மூன்றரை வயதான சிறுமிதான் உடலுறவு வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாரா? இல்லை தன் தந்தையிடம் அன்பாக பழகியதுதான் 11 வயது சிறுமியின் குற்றமா?