Sunday, May 11, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
859 பதிவுகள் 0 மறுமொழிகள்

துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

இழிபுகழ் வரலாற்றைக் கொண்ட சங்கப் பரிவாரக் கும்பலுக்கு, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான வரலாறு தேவைப்படுகிறது.

ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!

கோர்ப்பசேவ் அவருக்குரிய நாச வேலைகளைச் செய்து முடித்த பின்னர், தங்களின் கைப்பாவையான யெல்ட்சின் மூலமாக அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, கோர்பச்சேவைக் கழிவறைக் காகிதமாக வீசியெறிந்தனர் ஏகாதிபத்தியவாதிகள்.

ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழகத்திற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது.

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!

முதாளித்துவத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு ஒரு பக்கம் இதுவரை காணாத வகையில் உச்சமடைந்துள்ளது. அதன் விளைவாகவே, இன்று இயற்கை நாசமாக்கப்பட்டு ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது.

Saffron Fascism oppressing the Minorities!

Democracy, Equality and Secularism have become slogans in the anti-fascist protests. That is, they have become demands.

செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

ஒன்றுக்கும் உதவாத சடங்குப் பூர்வமான எதிர்ப்புகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு, பாசிச பாஜகவின் அக்கிரமங்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும், களப் போராட்டங்களின் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதுமே நம்முன் உள்ள வழி.

பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தது தனிப்பட்ட நிகழ்வல்ல, இந்துராஷ்டிரத்தில் பெண்களுக்கு இனி இதுபோன்ற நீதிதான் வழங்கப்படும் என்பதற்கான தொடக்கம் இது.

The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!

In the two years between 2018 and 2020, 25,000 people committed suicide due to debt crisis, unemployment and business crisis.

Saffron-Corporate coalition regime looting the country!

According to a report by the Association for Democratic Reforms (ADR), of the Rs. 258.43 crore donations received by political parties through seven electoral trusts from corporates and individuals during the financial year 2020-21, 82.05% of the funds (Rs. 212.05 crore) were received only by the BJP.

பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!

உழைக்கும் மக்களின் வாழ்வை அடியறுக்கும் கோடாரிகளான பாசிஸ்டுகளுக்கு, திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் என கோடாரிக் காம்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது ‘அடையாள அரசியல்’. இதற்கு அடித்தளமாக இருப்பது போலி ஜனநாயகத் தேர்தல் கலாச்சாரமே.

காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராடியது மட்டுமில்லாமல் பொதுக் கோரிக்கைகளுக்காகவும் விவசாயிகள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து உள்ளனர்.

கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!

What is Ranil really going to do? He is going to follow the same recolonizational path which led to the bankruptcy of Sri Lanka.