Monday, June 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
903 பதிவுகள் 0 மறுமொழிகள்

எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !

ஜிண்டால் உள்ளிட்ட சில பனியா முதலாளிகளின் இலாபத்திற்காக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அதிகாரத்தின் துணையோடு பறிக்கப்படுகிறது.

காவிரி : தொடருகிறது வஞ்சனை !

கர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிபட்டிருக்கிறது.

மோடியைக் கொல்ல சதியாம் !

தன்னைக் கொல்ல வந்த பயங்கரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 22 பேரைப் போலி மோதலில் கொலை செய்த பாசிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் மீது கொலைப்பழி சுமத்தி 5 பேரை ஆள்தூக்கி ஊபா சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

ஆதார் தரவுகள் இரகசியமானவை என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தியதால் பஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டம், ஒடிசா பழங்குடியினரை எழுச்சியடையச் செய்திருக்கிறது.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !

துப்பாக்கி முனையிலும், லத்திக்கம்புகளின் முனையிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதுதான் தூத்துக்குடி மாடல் வளர்ச்சி - புதிய ஜனநாயகம் தலையங்கம்!

தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்

ஜுலை 2018 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள் : தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !, போராடும் உரிமை குற்றமா?, எட்டுவழிச் சாலை , காவிரி மற்றும் பல...

ஓசூர் வட்டார அரசுப் பள்ளியில் 100% தோல்வி : 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த ‘சமூக விரோதிகள்’ !

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த ஓசூர் மாசிநாயக்கன்பள்ளி அரசுப் பள்ளியின் அவல நிலையும், மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி அதனை சீர் படுத்தியதையும் பதிவு செய்திருக்கிறார் பு.ஜ.. செய்தியாளர்

தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் | வீடியோ

காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் ஏப்ரல் - 2018 இதழில் வெளியான தலையங்கம்.

அறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் !

சீனாவில் தொழிலாளி வர்க்கம் உண்மையிலேயே அதிகாரம் பெற்றதாக இருந்ததா? மாவோவின் சீனா நகர்ப்புறத்து இளைஞர்களைக் கிராமப்புறத்துக்கு அனுப்பியது ஏன்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார், ஃபிரட் எங்ஸ்ட்.

மோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் ?

ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார்? கலவரங்களில் காலாட்படையாக நிற்கும் இவர்கள் கலவரம் நடக்காத போது எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அலசுகிறது இக்கட்டுரை...
asifa-protest-kathua

சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !

ஆஷிஃபா வழக்கில், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பால்மணம் மாறாத சிறுமி மீது நடத்தப்பட்ட ஆகக் கொடூரமான பாலியல் வன்முறையையும் அதன் பின்னிருக்கும் இந்து மதவெறி அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் !

ராம ராஜ்ஜியம் அமைந்தால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல இந்தியப் பெண்களின் கதியே அதோ கதிதான் என்பதை உன்னாவும், கதுவாவும் முன்கூட்டியே எடுத்துக் காட்டுகின்றன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை !

துஷ்பிரயோகம் செய்யப்படும் பல்வேறு இந்தியத் தண்டனைச் சட்டங்களைத் திருத்த முன்வராத உச்ச நீதிமன்றம் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்திருப்பதன் காரணம் ஒன்றேதான் - அது நீதிபதிகளின் ஆதிக்க சாதித் திமிர்.

ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என்பதை நிரூபிக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் 3,250 கோடி கடன் கொடுத்த விவகாரம்.