புமாஇமு
கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் !
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போராடிய மாணவர்களை மிரட்டி முன்னணியாளரை தாக்கிய போலீசு
5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு...
கிராமப்புற ஏழை மாணவர்களைப் பள்ளிக் கல்வியில் இருந்து விரட்டவே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ! இந்த அரசாணையை திரும்பப் பெறு! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள்...
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், பல ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்.
அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மற்றும் அமித் ஷாவின் ஆணவப் பேச்சு இவற்றை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் புமாஇமு நடத்திய கண்டன போராட்ட தொகுப்பு ...
கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள்...
பெரியாரின் 141-வது பிறந்த தினமான நேற்று, பெரியாரின் உண்மையான வாரிசுகளாக மாணவர்கள் கல்வி உரிமைக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !
8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட எடப்பாடி அரசை பதவி விலகக் கோரியும், பொதுப்பணித்துறையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் !
கிருபாமோகனை நீக்கிய சென்னை பல்கலையைக் கண்டித்து அண்ணாமலை பல்கலை அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !
ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெளியேற்றப்பட்ட மாணவர் கிருபாமோகனை சென்னை பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்! என்ற தலைப்பில் கடந்த 22.08.2019 அன்று புதுச்சேரியில் புமாஇமு சார்பில் நடைபெற்ற அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.
ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !
“நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள்...”
அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய சங்பரிவார் கும்பலுக்கும், வேதாரண்யத்தில் சுத்தியலோடு சென்று அம்பேத்கர் சிலையை சிதைத்ததோடு, அதை விசிலடித்து ரசித்து கொண்டாடிய சாதிவெறிக்கும்பலுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்ன?
வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்..
தேசிய கல்விக் கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும் ? கோவை அரங்கக்கூட்ட செய்தி
தேசிய கல்வி கொள்கை என்பது நவீன குலக்கல்வி முறையை வலியுறுத்துகிறது, நவீன அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது, இது பாமர மக்களுக்கான கல்விக் கொள்கை அல்ல இது பாமர மக்களுக்கு எதிரானது.
தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்
குடந்தை பெரியார் மாளிகையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 13.8.2019 அன்று “மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2019 முறியடிப்போம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.