Wednesday, June 25, 2025

நீதியே உன் விலை என்ன?

3
நீதித்துறையின் புனிதத்தை நிர்வாணமாக்கிக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியின் சாகச வரலாறு!

மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?

1
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும் கட்டுரையின் 2-வது பகுதி.

காக்கா முட்டைக்கு கலங்கியவர்கள் அறியாத சத்துணவின் கதை

0
”நான் வேலையிலிருந்து ரிட்டயர் ஆன பிறகும் வேலைக்குப் போனேன், பாவம்! புள்ளங்களுக்கு சமச்சுப் போட யாரும் இல்லன்னு நெலம வந்துறக்கூடாதுல்ல!"

“மேடம் 45 பர்சென்ட்!”

0
பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்

1
கிரிமினல் ஜெயலலிதா மீது பிரமையூட்டி நம்பிக்கை ஏற்பட்டும் வேலையைப் பார்ப்பன மற்றும் பிழைப்புவாத ஊடகங்கள் தொடர்ந்து பல வழிகளிலும் கூச்சநாச்சமின்றி செய்கின்றன.

4+3=8 விடுதலை !

5
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.

ஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் !

22
வடசென்னை என்பது வறுமை நிறைந்த மக்களின் பகுதி. அந்தப் பகுதியில் கழிவறையில் ஏறுவதற்கு கூட மேடை அமைத்து பகட்டு காட்டி இழிவுபடுத்துகிறது ஜெயா சசி கும்பல்.

ஜெயா விடுதலை : மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு

6
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி - கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.

முதல்வராக ஜெயா: கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!

2
"சமுதாயத்தின் வேறு எந்தப் பிரிவினரும் தவறு செய்தால் மன்னிப்பே கிடையாது; கல்வி கற்றால், சாதிமாறி மணம் புரிந்தால் கூட சிரச்சேதம் உட்பட கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். பார்ப்பான் கடும் குற்றங்கள் புரிந்தாலும் மொட்டை போடுவது போன்ற பரிகாரங்கள் உண்டு"

வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்

7
“கொலை செய்யப்பட்ட ஆட்டின் சவப் பரிசோதனை அறிக்கை தயாராகாததால் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது" என்று வாதாடியது, அரசுத் தரப்பு.

குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு

7
இன்று அந்தக் குற்றவாளி வெற்றியுலா வருகிறார். தமிழகம் மவுனம் காக்கிறது. அவமானகரமான இந்த மவுனத்தை உடைக்கும் கருவியாக இவ்வெளியீடு நிச்சயம் பயன்படும்.

கட்சியில் நீதிபதிகள் அணி உருவாக்கிய தர்ம தேவதை !

9
எல்.ஐ.சியே தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை, ஆனால் அம்மாவோ தற்கொலை செய்து கொள்வோருக்கென்றே மூன்று லட்சம் காப்பீட்டை செயல்படுத்தியிருக்கிறார்.

சட்டத்த வளைச்சு நெளிச்சு வாங்குன தீர்ப்பு

4
இந்த அம்மாவ விடுதலை பன்றதுக்காக கூட்டல், கழித்தல் கணக்குல கூட நீதி மன்றம் தப்பு பண்ணியிருக்குது, அது டெக்னிக்கல் எரரோ, டைப்போகிராப்பிக்கல் எரரோ இல்ல மட்டமான எரர்

யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?

0
ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அண்மை பதிவுகள்