ஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு !
போலீசின் குண்டுக்குத் தானும் இரையாகநேரிடும் என்ற நிலையிலும், தூத்துக்குடி இளைஞர்களும், தூத்துக்குடி களத்திலிருந்த எமது செய்தியாளரும் அனுப்பியிருந்த வீடியோக்களை இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்.!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!
100 இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களின் கதி என்ன? தூத்துக்குடியில் நடப்பது என்ன? இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.
தூத்துக்குடியில் நடந்தது என்ன ? தோழர் தங்கபாண்டியன் நேர்காணல் !
நேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார், களத்தில் இருந்த தோழர் தங்கபாண்டியன்












