சேறு – சகதியில் அவதிப்படும் அனுப்பானடி மக்கள் | People’s Opinion
சேறு - சகதியில் அவதிப்படும் அனுப்பானடி மக்கள்
People's Opinion
https://youtu.be/WitqpcNPCZk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பஞ்சமி நில மீட்பு முயற்சி… சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் | தோழர் ராமலிங்கம்
பஞ்சமி நில மீட்பு முயற்சி... சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்
தோழர் ராமலிங்கம்
https://youtu.be/XPeCe25-Umg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நான்கு தொழிலாளர் சட்டங்கள் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
நான்கு தொழிலாளர் சட்டங்கள் - புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கண்டன ஆர்ப்பாட்டம்
https://youtu.be/_LYs53d76uk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம் | மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு
நான்கு தொழிலாளர் சட்டங்கள் - அகில இந்திய வேலைநிறுத்தம்
மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு
https://youtu.be/B_Q4K-hS9_g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | மதுரை
தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | மதுரை
https://youtu.be/A6YRADeGAkA?si=e9fKLU04-7KO4FRP
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் சம்பத் உடனான இறுதி நாட்களில் நான்… | தோழர் அமிர்தா
தோழர் சம்பத் உடனான இறுதி நாட்களில் நான்... | தோழர் அமிர்தா
https://youtu.be/ELx52Ftpggo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாடு முழுவதும் தோழர் சம்பத்தின் சுவரொட்டிகள்
ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கத்தின் மகள் சிறுமி தேன்மொழி, மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி இணைச்செயலாளர் தோழர் அருணின் மகள் சிறுமி சஞ்சனா ஆகிய இரண்டு இளம் தோழர்களும் தாமாக முன்வந்து, உணர்வுப்பூர்வமாக தோழர் சம்பத்தின் சுவரொட்டிகளை ஒட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நீலக்கொடி கடற்கரை திட்டம்: மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் மெரினா!
நீலக்கொடி திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மீனவர்களை கடலுக்கு செல்லவிடாமல் தடுப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்
தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!
உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் | கோவை
நாள்: 23.11.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: தாசபளஞ்சிக மண்டபம், GP சிக்னல் அருகில்
தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் | மதுரை
நாள்: 23.11.2025 ஞாயிற்று கிழமை, | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி
மண ஏற்பு விழா ஒத்திவைப்பு – அறிவிப்பு
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அமைப்பின் முதுபெரும் தோழர் இறந்துவிட்ட காரணத்தினால் மண ஏற்பு விழாவினை ஒத்தி வைக்கிறோம். திருமணம் நடத்துவதற்கான குறிப்பான தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் தானம் – படங்கள்
தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்
தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.























