Tuesday, December 16, 2025

அரியானா: கூடுதல் டி.ஜி.பி பூரன்குமார் சாதிய வன்கொடுமையால் தற்கொலை! | ம.அ.க கண்டனம்

பூரன் குமார் எழுதிய ஒன்பது பக்க "இறுதிக் குறிப்பில்", தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அம்பேத்கர் புகைப்படம் வைத்ததற்காக தலித் இளைஞரைத் தாக்கிய ஆதிக்கச் சாதி வெறியர்கள்

தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படமும் நீல சிவப்புக் கட்சி கொடியும் ஒட்டியிருப்பதைப் பார்த்து அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, இது யாரு வண்டி என்று கேட்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக பேசி தாக்கியுள்ளனர்.

ம.அ.க-வின் மூன்றாவது செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப் பிடிப்போம்!

15.10.2025 மற்றும் 16.10.2025 ஆகிய இரு தேதிகளில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலச் செயற்குழுவானது கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்களின் தலைமையில் கூடியது. சர்வதேச, தேச மற்றும் தமிழ்நாடு தொடர்பான அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி – சூளகிரி, தளி ஒன்றியங்கள்: அடிப்படை வசதிகளின்றி துயரப்படும் மக்கள்

தளி பஞ்சாயத்து ஒன்றியத்தின் தசையன்மடுவு கிராமத்தில் சுமார் 40 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். மாநில அரசு 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்காக வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இருப்பினும், இந்த வீடுகளில் பலவற்றிற்கு வீட்டுப் பட்டாக்கள் மற்றும் மின்சார இணைப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.

கிருஷ்ணகிரி – தென்பெண்ணை ஆற்றின் அவலநிலை: கர்நாடகா, தமிழ்நாடு அரசுகளின் அலட்சியம்

பெங்களூரில் உள்ள சுத்திகரிக்கப்படாத மற்றும் தொழிற்சாலை கழிவுகள், தென்பெண்ணை ஆற்றில் விடப்படுவதன் காரணமாக, கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளிவரும் நீரானது, குவியல் குவியலாக நுரை பொங்கி வருகிறது. இது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

திண்டுக்கல் ஆணவப்படுகொலை – தமிழ்நாட்டில் தொடரும் ஆணவ படுகொலைகள்!

திருமணமான நாள் முதலிருந்தே ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அக்டோபர் 12-ந் தேதி பால் கறவைக்காக ராமசந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை சாதிவெறியன் சந்திரன் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான்.

இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக் கூட்டம் | நெல்லை

அக்டோபர் 12 அன்று நெல்லை சமாதானபுரம் ஏ.டி.எம்.எஸ். மகாலில் சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. தோழர் ஓவுராஜ், மக்கள் அதிகாரக் கழகம்; தோழர் V.S.அப்துல் கையூம், மாநகர துணைச்...

மக்கள் அதிகாரக் கழகம் – கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்: அக்டோபர் – 2025

மக்கள் அதிகாரக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழு கூட்டம் அக்டோபர் 12 அன்று நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து! | ஆர்ப்பாட்டம் | நெல்லை, விருத்தாசலம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு இணைந்து “பாசிச இஸ்ரேல் அரசே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!” என்கிற தலைப்பில் அக்டோபர் 4...

புதுச்சேரி பல்கலை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை கைது செய்!

புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்தது புதுச்சேரி போலீசு.

பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி https://youtu.be/QSB46Hti-bk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி! சங்கிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகேஷ் கிஷோரின் சட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாடு போலீசின் குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!

பாலியல் வன்புணர்வு குற்றச்செயலில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

கரூர் 41 பேர் படுகொலை: உண்மையை உரக்கச் சொல்லும் களச்செய்தி!

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் - 27 அன்று நடந்த விஜய் பிரச்சாரத்தில் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக, கோவை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் கழக தோழர்கள் கள ஆய்வு செய்தனர்.

அண்மை பதிவுகள்