பிரவீன் மன்வர் : ஐ.ஐ.டி பெற்றெடுத்த ஒரு பயங்கரவாதி
"உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம். எனவே, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்" என்று பேசி மனைவியை தனது தற்கொலைத் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.
மார்ச் 23 : தமிழகமெங்கும் தியாகிகள் நினைவு தினம்
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பற்றி தெரிந்துகொண்டால் மட்டும் போதாது அவர்களை போல நாமும் நாட்டை மீட்டெடுக்கும் பணியை தோள்களில் சுமக்க வேண்டும், மறுகாலனியாக்கத்துக்கு எதிராக போராட வேண்டும்.
பா.ஜ.க.விற்கு ஆள் பிடிக்கும் கார்ப்பரேட் கல்வி நிறுவனம் !
பார்ப்பன பாசிஸ்டுகளால் பாதிக்கப்படப்போவது இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் அல்ல சாதாரண ஏழைக் கிறித்தவர்கள் தான் என்கிற போது ஆதாயத்திற்காக ஏன் பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்?
அரசு பேருந்து வர வேண்டுமா ? வழிகாட்டும் ஓலையூர்
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.
சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்
தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களை விளக்கினார்.
குருதியில் மலர்ந்த மகளிர் தினம் – திருச்சி
திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வேலைசெய்யும் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
கோலப் போட்டியா மகளிர் தினம் ? மதுரையில் ஒரு மாற்றம்
டாஸ்மாக்கை மூடினால் பக்கத்து மாநிலத்துக்காரன் வருவான் என்று அரசு சமாளிப்பது, நான் என் மனைவி பக்கத்திலேயே இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் வந்து விடுவான் என்று கூறுவது போல் கேவலமாக உள்ளது.
பயந்து பயந்து வாழ்கிறோம் – மகளிர் தினம் நேரடி ரிப்போர்ட்
"ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு யோசிக்காத நாளே கிடையாது. இதை யோசிச்சி பி.பி அதிகமாகி கீழ மயக்கமாகியே விழுந்திருக்கேன்."
அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.
திருவாரூர் , தருமபுரியில் மகளிர் தினம் – படங்கள்
ஆபாச இணையதளங்களை தடை செய்ய வைப்போம்! சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! போதை பொருட்களை தடை செய்ய வைப்போம்!
உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்
பெண்கள் எதிர்கொள்ளும் வர்க்க ஒடுக்குமுறைகள், பிற்போக்குவாதிகளின் அடக்குமுறைகள் பற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களின் சித்திரங்கள்.
டாஸ்மாக் உடைப்பு – சிறை சென்ற போராளிகள் விடுதலை
கள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களுக்கும், மக்களுக்கும் 19 நாட்கள் சிறைவாசம்.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாற்றம்
அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் சுயமரியாதையை மீட்டுத் தந்த பு.மா.இ.மு தலைமையிலான உள்ளிருப்புப் போராட்டம்.
திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
ஆணும், பெண்ணும் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்தால் உதவாத இந்த சமூக அமைப்பை ஒழித்துக்கட்ட முடியும். சமத்துவ வாழ்வுக்கான சுரண்டலற்ற சமூக அமைப்பை உருவாக்க முடியும்!
ஜெயங்கொண்டம் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்
ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மாணவர்கள், பு.மா.இ.மு தலைமையில் போராட்டம்! அரசுக்கு கடையை மூட 20 நாட்கள் கெடு!!