இருக்கையில் பணக்கட்டுகள் – நாடாளுமன்ற நாடகம்
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜக்தீப் தன்கர் குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிரான மக்களின் உணர்வையும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தால் மோடி...
அம்பேத்கர் நினைவு நாள் – பாபர் மசூதி இடிப்பு நாள்
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
டெல்லி: விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
***
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
மோடி அரசின் பயங்கரவாதம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,...
டிசம்பர் 11: 18 சதவிகித ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வாடகையின் மீதான 18% GST வரி விதிப்பு மற்றும் மாநிலத்தில் சொத்துக்கள் மீதான 6% வரி உயர்வை திரும்பப் பெற கோரியும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்திடவும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்ட்டிருக்கிறது.
டிசம்பர் 6: மீண்டும் டெல்லி சலோ
இன்று (டிசம்பர் 6) காலை 9 மணிக்கு டிராகடர்களில் பேரணி செல்வதற்குப் பதிலாக முக்கியத் தலைவர்களின் தலைமையின் கீழ் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரையாக நடந்தே டெல்லிக்குள் செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
“போபாலுக்கு நீதி வழங்குங்கள்” என்ற முழக்கத்தை எழுப்பியவாறு ஏராளமான பெண்களும் ஆண்களும் பிளக்ஸ் பேனர்களை ஏந்தியவாறு கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
நிர்மலா சீதாராமனின் அவதூறுகளும், பாசிசத் திமிரும்!
இந்திப் பிரச்சார சபாக்களில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கட்டாயமாகத்தான் இருக்கிறது. இங்கு விண்ணப்பித்துத்தான் தமிழ் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
EWS எனும் மோசடி!
மேனேஜ்மென்ட் கோட்டாவில் ஆண்டிற்கு 50 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டுபவர் எப்படி இ.டபிள்யூ.எஸ் இன் ஆண்டு வருமான வரம்பான 8 லட்சம் ரூபாய் என்ற வரம்பிற்குள் வரமுடியும்?
வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு
அதானி அம்பானி போன்ற ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கும் நிறுவனங்களாக பொதுத்துறை வங்கிகளை மாற்றுவதே இந்த சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம்.
அஜ்மீர் தர்காவை அபகரிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பல்
நீதிபதி சந்திரசூட்டின் ஞானவாபி மசூதி குறித்த தீர்ப்புதான் தற்போது அனைத்துக்கும் அடிக்கொள்ளியாக அமைந்திருக்கிறது. அதனடிப்படையில் தான் இன்று சங்கிகள் வரிசையாக நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டை கழிவறைக் காகிதமாக்கும் ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம்-கள்
21 ஐ.ஐ.டி-களில் உள்ள ஆசிரியர் பதவிகளில் 80 சதவிகிதம் பேர் பொதுப் பிரிவினராகவும், 6 சதவிகிதம் பேர் எஸ்.சி பிரிவினராகவும், 1.2 சதவிகிதம் பேர் எஸ்.டி பிரிவினராகவும், 11.2 சதவிகிதம் ஓ.பி.சி பிரிவினராகவும் உள்ளனர்.
டெல்லி: மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்
"இன்று நாம் காண்பது மாணவர்களுக்குச் சேவை செய்யும் ஒரு நிர்வாகமாக அல்ல. சங் பரிவாரின் அடக்குமுறை சித்தாந்தத்தை அமல்படுத்த விசுவாசமாகச் செயல்படும் ஒரு நிர்வாகம்”
மீண்டும் தொடங்கியது விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
போலீசு அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் தங்கள் கைகளில் விவசாயச் சங்கக் கொடிகளை ஏந்தியவாறு அங்குள்ள கண்டெய்னர் லாரிகள் மீது ஏறி தங்களின் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.
மின்சக்தி துறை கொள்கை முடிவுகளுக்கு கார்ப்பரேட்டுகளே பதில் சொல்லுங்கள் | PCPSPS கடிதம்
"நாட்டின் மின் நுகர்வோர்கள் அடைந்த மொத்த நட்டத்தொகையையும் மேலும் அதற்கான கூடுதல் தண்டத் தொகையையும் கணக்கிட்டு அதை அந்த நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். மேலும் அக்குற்றவாளிகள் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்".
குஜராத்: இந்துத்துவ மடமையை விதைக்கும் வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகம்
வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மற்றும் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்டள்ளது.