privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மோடி ஆட்சியில் அதிகரித்த பணமோசடி வழக்குகள்!

0
ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரா கடன்களை தள்ளுபடி செய்வது,  பல்வேறு வரிகளை குறைப்பது போன்ற கார்ப்பரேட் சேவையை தீவிரமாக செய்து வரும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்களை வரிக்குமேல் வரி விதித்து சுரண்டி வருகிறது.

விபச்சார விடுதி நடத்திய மேகாலயா பாஜக துணைத் தலைவர் மரக் – குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக !

0
2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து இப்போது கலைக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் தலைவரான மரக் மீது 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.

போராடிய 884 அங்கவாடி ஊழியர்கள் பணியிடை நீக்கம்: டெல்லி அரசின் அடாவடித்தனம் !

0
அங்கன்வாடி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு சம்பளம் வழங்காமல், போராடியதற்கான பணி நீக்கம் செய்து அடாவடித்தனத்தில் ஈடுபடுகிறது டெல்லி அரசு.

உத்தரகாண்ட்: நீர் சடங்கு செய்ய அரசு ஊழியர்களுக்கு கட்டளையிடும் சங்கி அமைச்சர்!

0
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்படுகிறது அரசு. அனைத்து ஊழியார்களும் கட்டாயம் வழிபாடு நடத்தி புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

உ.பி: பள்ளி சிறுமிகள் மீது சாதிய ஒடுக்குமுறை !

0
ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தன் கல்வி பயில்விக்கும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாமல் இருப்பது என்பது இவர்களின் மெத்தன மற்றும் அதிகாரப் போக்கை புலப்படுத்துகிறது.

ஜாமியா – அலிகர் பல்கலைக்கழகங்களின் நிதியை குறைத்து வஞ்சிக்கும் மோடி அரசு!

0
தனியார்மயத்தை புகுத்தி, கல்வியை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கும் இந்த காவி - கார்ப்பரேட் அரசையும், தனியார்மயக் கொள்கையையும் ஒழித்துக்கட்டாத வரை இங்கு உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்பது ஒருபோதும் அமையாது.

மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!

1
குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களோ மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் மற்றும் மத்திய அரசை ஆதரிப்பவர்கள்; போராடிய விவசாய சங்க தலைவர்கள் அதில் நியமிக்கப்படவில்லை.

மருத்துவமனை அறைகள், ஹோட்டல்கள், பென்சில்கள்: ஜிஎஸ்டி விகித உயர்வால் கட்டணம் உயர்வு!

0
மக்கள் பயன்படுத்து அன்றாட சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்து மக்கள் வாழ்க்கையை அடித்து நொறுக்குகிறது பாசிச மோடி அரசு.

வரவர ராவுக்கு நிரந்தர மருத்துவப்பினை வழங்காமல் இழுத்தடிக்கும் பாசிச நீதிமன்றம்!

0
அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.

உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!

0
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.

அருணாச்சலப்பிரதேசம்: மாட்டிறைச்சி என்று ஹோட்டல் பெயர்பலகையில் குறிப்பிடத் தடை!

1
அருணாச்சலப்பிரதேசத்தில் மாட்டுக்கறி என்று உணவகங்களில் பெயர் பலகை வைப்பது மதவுணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி, பொதுவான உணவு நடைமுறையை ஒழித்து கட்ட எத்தனிக்கிறது.

ஆந்திரா : கொரோனா காலத்தில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் – கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு !

0
இதில், மன உளைச்சலுக்கு ஆளான 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேட்கும்போதே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஆனால், ஆந்திர அரசு இதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது.

யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !

0
சமூக வலைதளங்களில் பாஜகவையும், சங் பரிவார கும்பலையும் விமர்சனம் செய்யும் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் - இளைஞர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது உ.பி யோகியின் பாசிச அரசு.

கூடுதல் ரயில்களின் தேவை இருக்கும் நிலையில் ஒரே ஆண்டில் 9000 ரயில்கள் ரத்து !

0
2021-22-ம் ஆண்டில், டிக்கெட் வாங்கிய 1.60 கோடி பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் பயணிக்க முடியவில்லை. இது பரபரப்பான அதிக பயணிகளை கொண்ட வழித்தடங்களில் ரயில்களின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.

விவசாய சங்க தலைவர்கள் மீது காவிகள் தொடர் தாக்குதல் !

0
விவாயிகளை கார் ஏற்றிக்கொன்ற ஆசிஷ் மிஸ்ரா அவன் தந்தை பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், போராடிய விவசாயிகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.

அண்மை பதிவுகள்