Sunday, December 21, 2025

பீகார்: தொழிற்சாலைக் கழிவுகளால் தாய்ப் பாலில் யுரேனியம்

நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!

நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடிசா: விவசாயத் தலைவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர் படை

0
உருக்காலை திட்டத்திற்கு விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த உறுதியைக் குலைக்க போலீசும் காவி குண்டர் படையும் இணைந்து பலமுறை கிராம மக்களைத் தாக்கியுள்ளன.

சாதி, மதம் கடந்து திருமணம்: பெண் குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல்

0
15 பேருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

2
டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகார்: இஸ்லாமிய வெறுப்பால் நிகழ்த்தப்பட்ட கும்பல் படுகொலை!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மக்கள் மத்தியில் எவ்வளவு குரூரமான மனநிலையையும் இஸ்லாமிய வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஹூசைனின் படுகொலை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. கை, கால்கள் உடைக்கப்பட்டு, காது மற்றும் விரல் நுனிகள் வெட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு மரணப் பொறியாகும் எஸ்.ஐ.ஆர்.

“ஸ்பெக்ட் ஃபவுண்டேஷன்” (SPECT Foundation) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையானது, ஆறு மாநிலங்களில் குறைந்தது 33 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்கொலை மற்றும் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேற்குவங்கம்: தெருவோர இஸ்லாமிய வியாபாரிகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இறைச்சி கடைகள், உணவு விற்பனை செய்யும் இஸ்லாமிய மக்கள் மீது காவி குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து வருகிறது.

இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!

0
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.

SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை

எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.

எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!

வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வந்தே மாதரம் தேசபக்தி முழக்கமா? | மீள்பதிவு

சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்

வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.

டெல்லி பல்கலைக்கழகம்: ஆசிரியர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் புதிய விதிகள்!

0
பல்கலை. நிர்வாகம், ஆசிரியர்கள் பாசிச கும்பலுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் காவிமயமாக்கல் குறித்தும் பேசிவிடக்கூடாது என்பதற்காக, அனுமதி கோரும் போதே அதனைத் தணிக்கை செய்து முன்பே நிராகரித்துவிடும். இது கல்வியைக் கட்டுப்படுத்துவதுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற நடவடிக்கை என்று பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

SIR – தொடரும் பி.எல்.ஓ-களின் தற்கொலைகள்: பா.ஜ.க-வும், தேர்தல் ஆணையமுமே குற்றவாளிகள்

பாசிச ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலின் அங்கமாக மாறிப்போயுள்ள தேர்தல் ஆணையத்தின் தான்தோன்றித்தனமான, எதேச்சதிகாரமான அணுகுமுறைகள்தான் வாக்குச்சாவடி ஊழியர்களின் ‘மரண’ங்களுக்குக் காரணம் என்பதை உத்தரப் பிரதேச நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

அண்மை பதிவுகள்