நீட் தேர்விற்கு எதிர்ப்பாம்.. போராடினால் கைதாம்… | தி.மு.க அரசின் இரட்டை வேடம் | தோழர் தீரன்
நீட் தேர்விற்கு எதிர்ப்பாம்.. போராடினால் கைதாம்...
| தி.மு.க அரசின் இரட்டை வேடம் | தோழர் தீரன்
https://youtu.be/PfCfCl4yIYw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உ.பி: காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!
“பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்”
பஹல்காம் தாக்குதல்: கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க
“பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன செய்தது? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறது." - நேஹா சிங் ரத்தோர்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிரான கர்நாடக ஜனநாயக இயக்கங்களின் முன்னெடுப்பு
அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் ஜனநாயக இயக்கங்களை, மக்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக பாசிச கும்பலை வீழ்த்தி விட முடியுமா என்பது பரிசீலனைக்குரியது.
பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!
பஸ்தரில் பழங்குடியின மக்களின் முழுமையாக அழிக்கும் திட்டத்தோடு தொடர்ந்து ஆயுதப் படைகளை குவிக்கும் மோடி - அமித்ஷா பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தல் உணர்த்துவது என்ன?
ஏ.பி.வி.பி-இன் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது மாணவர்களின் குரலுக்கும் உரிமைக்கும் ஆதரவாக இருக்கும் மாணவர் சங்கத் தேர்தலை ஒழிப்பதும், எளியோரின் பல்கலைக்கழகமாக இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை முடக்குவதும் தான்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: முட்டாள்களின் சொர்க்கத்தில் மோடியும் சீடர்களும்
காஷ்மீரில் அணை கட்டி நீரை இதர மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் புவியியல் ரீதியாகப் பல இடையூறுகள் இருக்கின்றன. நில மட்டம் மேற்கு நோக்கிச் சரிந்து இருப்பதால் கிழக்கு நோக்கிய பெரும் கால்வாய்கள் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்
"பஹல்காம் தாக்குதலில் எனது சகோதரர் ஈடுபட்டிருந்ததாக வைத்துக்கொண்டாலும், எங்கள் குடும்பத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் செய்த தவறுக்காக எங்கள் பெற்றோர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?"
சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது
சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது
https://youtu.be/ZW3NcYXlpcM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பஹல்காம்: பாதுகாப்பு குறைபாட்டைக் கேள்விகேட்ட பத்திரிகையாளரைத் தாக்கிய பாசிச கும்பல்!
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பா.ஜ.க-வின் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பதாக பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சுமையாக இருந்தாலும் மனிதநேயத்தை சுமப்போம்! | ராஜசங்கீதன்
சஜத் உகுத்த கண்ணீரின் மானுடம், ஷபீர் மற்றும் முசாபிரின் பரிவு, ஆரதி கொண்டிருக்கும் மதச்சார்பின்மை ஆகியவைதான் இந்த தாக்குதலில் நாம் எடுத்து வரித்துக் கொள்ள வேண்டியவை.
காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.
டெல்லி: கல்லூரி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்த மாணவர்கள்!
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ரோனாக் காத்ரி மாணவர்களுடன் சென்று முதல்வர் அலுவலக அறையின் சுவரில் மாட்டுச் சாணத்தைப் பூசி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
குஜராத்: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்
"குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்"
உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையில் மதவெறிக்கு பலியிடப்படும் சிறுவர்கள்!
“ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட மறுப்பு தெரிவித்ததால் மதவெறி பிடித்த சிறுவர்களில் ஒருவன் பாட்டிலை உடைத்து அதன் கண்ணாடியைக் கொண்டு சிறுவனின் இடது காலில் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளான்.