Delhi police’s brutal attack on JNU’s leftist students – RSYF condemns
                    At the entrance of the police station, the students were brutally assaulted by the police. The police kicked them, tore their clothes, and verbally abused them with caste-based slurs before arresting them. Most of the attackers were policemen in plain clothes.                
            Haryana ADGP Puran Kumar’s Suicide due to Caste Discrimination: People’s Power Party Condemns
                    In his nine-page "finalnote" written before committing suicide, he alleged that, he belonged to a Scheduled Caste and that several senior police and IAS officers, including DGP Kapoor and SP Bijarnia, had harassed him on caste-based grounds and subjected him to professional revenge.                
            ஜே.என்.யூ: இடதுசாரி மாணவர் அமைப்பினரைத் தாக்கிய ஏ.பி.வி.பி குண்டர்கள்! | பு.மா.இ.மு கண்டனம்
                    JNU-வில் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் குழு ஒன்று அமைக்கப்படும். அதற்கான கலந்துரையாடல் கூட்டத்திற்கு கும்பலாக அணிதிரண்டு வந்த ABVP குண்டர் படையினர் சாவர்க்கர் என முழக்கமிட்டும் அங்கிருந்த இடதுசாரி மாணவர்களைத் தாக்கியும் உள்ளனர்.                
            அரியானா: கூடுதல் டி.ஜி.பி பூரன்குமார் சாதிய வன்கொடுமையால் தற்கொலை! | ம.அ.க கண்டனம்
                    பூரன் குமார் எழுதிய ஒன்பது பக்க "இறுதிக் குறிப்பில்", தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.                
            ம.அ.க-வின் மூன்றாவது செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப் பிடிப்போம்!
                    15.10.2025 மற்றும் 16.10.2025 ஆகிய இரு தேதிகளில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலச் செயற்குழுவானது கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்களின் தலைமையில் கூடியது. சர்வதேச, தேச மற்றும் தமிழ்நாடு தொடர்பான அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.                
            மேற்குவங்கத்தில் மீண்டுமொரு மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
                    ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.                
            புதுச்சேரி பல்கலை: பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய மாணவர்களைத் தாக்கிய போலீசு
                    புதுச்சேரி பல்கலை:
பேராசிரியர்களின் பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய
மாணவர்களைத் தாக்கிய போலீசு
https://youtu.be/2hv5xdOUD84
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            மதக் கலவரத்திற்கு அழைப்பு விடுக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர்!
                    “உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கூர்மையாக வைத்திருங்கள். நம் மகள்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் சாலையில் வீசப்படும்போது அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலியிலிருந்து மீள்வதற்கு எதிரி (இஸ்லாமியர்கள்) வரும்போது அவர்களைப் பாதியாக வெட்ட வேண்டும்” என்று கூறி இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்வதற்கும் மதக்கலவரத்திற்கும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.                
            உ.பி-யில் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!
                    பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                
            தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கை கொள்ளையர்கள் | வேடிக்கை பார்க்கும் மோடி அரசு
                    தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கை கொள்ளையர்கள் | வேடிக்கை பார்க்கும் மோடி அரசு
https://youtu.be/SZ_J0RXeQbY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            கேரளா: கழிவுநீர் தொட்டியில் விசவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி!
                    கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.                
            பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!
                    பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.                
            ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!
                    மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.                
            உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்
                    ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.                
            உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி! சங்கிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
                    இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகேஷ் கிஷோரின் சட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.                
            























