Tuesday, July 21, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
6 பதிவுகள் 0 மறுமொழிகள்

மதுரை அவனியாபுரம்: போதை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!

தலித் மக்கள் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதில் ஜனநாயக சக்திகள், ம.க.இ.க உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்கள் இணைந்து ஜூன் 22 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
archeologist-Amarnath Ramakrishnan

அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிடு! | ம.க.இ.க.

ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பதை மக்கள் கலை இலக்கிய கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திடு! இந்த மரபுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்!

கேரள சர்வதேச திரைப்பட விழா: 19 திரைப்படங்களுக்குத் தடை | ம.க.இ.க கண்டனம்

திரையிடாமல் நிறுத்தப்பட்ட 19 திரைப்படங்களில் பாலஸ்தீனம் தொடர்பான நான்கு திரைப்படங்கள், ரசிய புரட்சி பற்றிய படமான போர்க்கப்பல் பொதம்கின், ஸ்பானிஸ் படமான பீப் ஆகியன மிகவும் முக்கியமானவை. ஒன்றிய மோடி அரசு தனது பாசிச நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக வெளி முழுவதையும் ஒழித்துக் கட்டும் வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளது.

அரசியலைக் கைவிட்டு ஆணாதிக்க திமிருடன் பேசிய கோவன் குழுவினரைக் கண்டிக்கிறோம்! | ம.க.இ.க

தி.மு.க-விற்கு சொம்படிப்பதாக நினைத்து தனிநபர் தாக்குதல், ஆணாதிக்க திமிருடன் பேசி தங்கள் சுய ரூபத்தையும் அரசியல் சமூக பார்வையையும் வெளியிட்டுள்ளனர் கோவன் குழுவினர். இப்படி பேசிய கோவன்தான் இந்த குழுவின் பொதுச் செயலாளர் என்றால் இந்த அமைப்பின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

மதுரை  ஜல்லிக்கட்டில் சாதி தீண்டாமை | ம.க.இ.க. கண்டனம்

முன்னர் கிராம கமிட்டிகள் மட்டும் நடத்திவந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 2018 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு இணைந்து நடத்துவதாக மாறியது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் அதில் நில உடமை, சாதி ஆதிக்கம் தளர்ந்தது.

இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க

தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.