Thursday, July 30, 2026

டெல்லி: போராடிய மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல் ம.அ.க. கண்டனம்! | தோழர் பிரகாஷ்

டெல்லி: போராடிய மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல் ம.அ.க. கண்டனம்! | தோழர் பிரகாஷ் https://youtu.be/j3vEWKMVUKQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மகாராஷ்டிரா: இஸ்லாமிய சிறுவர்களை கட்டிவைத்து அடித்த சாதிவெறியர்கள்!

0
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை: சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்!

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

0
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

பெங்களூரு: நடைபாதை வியாபாரிகளை அகற்றுவதற்கு எதிராக 500 ஆர்வலர்கள் கடிதம்

0
பெருநகரங்களிலிருந்து உழைக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டுமெனில், அம்மக்களுக்கான மலிவான வாழ்வாதாரக் கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தெருவோர வியாபாரிகள் வெளியேற்றப்படுகின்றனர். இது, பூர்வகுடி மக்களாலும் உழைக்கும் மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட பெங்களூரு நகரத்தை கார்ப்பரேட்டுகளுக்கும் மேட்டுக்குடிகளுக்கும் தாரைவார்க்கும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.

மேற்குவங்கம்: மார்க்சிய ஆய்வாளர் ராகுல் சாங்கிருத்தியாயன் சிலையை அகற்றிய காவி கும்பல்

0
பாசிச கும்பல் திட்டமிட்ட சதியின் பேரில், கடந்த ஜூலை 13 அன்று இரவு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயலிழக்கச் செய்து, தெருவிளக்குகளை அணைத்துவிட்டு தோழர் சாங்கிருத்தியாயனின் சிலையை உடைத்து அகற்றியுள்ளது.

அரசு விழாக்களில் இசுலாமிய விரோத வந்தே மாதரம் பாடல் கட்டாயம்! மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையை முறியடிப்போம்!

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மோடி அரசு இப்பொழுது வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஆக்குவதுடன் அப்பாடலைப் பாட மறுப்போருக்கு எதிராக வந்தே மாதரம் ‘அவமதிப்பு’ என சட்டத் திருத்தம் மேற்கொண்டு அதன் மூலம் சிறுபான்மை மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கவும் ஒழிக்கவும் சதி செய்து வருகிறது.

அரசு பல்கலைகளை விட மும்மடங்கு வேகமாக முளைத்தெழும் தனியார் பல்கலைகள்!

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.

ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்

இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேற்குவங்கம்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

கிறிஸ்தவர்கள் - இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற பாசிச கும்பலுக்கு எதிராக மேற்குவங்க மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்கள கட்டியமைக்க வேண்டும். மனித குலத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் போதுதான் அனைத்து மக்களுக்குமான வாழ்வை உறுதி செய்ய முடியும்.

பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலின் வாக்குரிமையை பறித்து, பாஸ்போர்ட் வழங்க மறுத்த மோடி அரசு | ம.அ.க. கண்டனம்

ஒரு மூத்த பத்திரிகையாளரான ஆர்.ராஜகோபாலை இந்த அளவிற்கு மோடி அரசு இலக்கு வைத்து முடக்குவதற்கு முக்கிய காரணம் பாசிச பா.ஜ.க. கும்பல் செய்யும் மக்கள் விரோத திட்டங்களையும், அவர்களின் இந்துமதவெறி நடவடிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு சான்றுகளுடன் கட்டுரையாக எழுதி வெளியிட்டார் என்பதுதான்.

அயோத்தி இராமன் கோவில் பணத்தைக் களவாண்ட காவிக் கும்பல்

பக்தி என்ற பெயரில் இராமன் கோவிலை மையமாக வைத்து சுற்றுலாப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல். இன்று இராமன் கோவிலின் பணத்திலும் கொள்ளை நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குஜராத்: மாநிலம் தழுவிய விவசாயிகளின் நீண்ட பேரணி – போராட்டம்

மின்சார பரிமாற்ற கட்டமைப்புகளுக்காக, விவசாய நிலங்கள் உரிய ஆலோசனையோ அல்லது போதுமான இழப்பீடோ இன்றி கையகப்படுத்தப்பட்டும், மின்கம்பங்கள் அமைக்கப்படும்போது சேதமடையும் விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் வருவதை எதிர்த்து இப்பேரணி - போராட்டமானது நடந்துள்ளது.

பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!

பாசிச மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது என்று தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் பாசிஸ்ட் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

2
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”

அண்மை பதிவுகள்