Thursday, June 4, 2026

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா https://youtu.be/_JlnAWGKUHg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா”: ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!

கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் தலையில் இடியை இறக்கிய பாசிச மோடி அரசு!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?

குற்ற கும்பலின் பிடியில் நீட் தேர்வு!

மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாணவர்களிடம் 25,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளன.

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!

“மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது.”

பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

0
இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றும் காக்னிசன்ட் நிறுவனம்!

காக்னிசன்ட் நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வேலையில் வெளியேற்ற இருக்கிறது என்பதை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஒதுக்கியுள்ள இழப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் ஒரு கணக்கீடு செய்து இந்தியாவில் 12,000 முதல் 15,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் என்று ஐ.டி. துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) நிறுத்து | கூட்டுக் கோரிக்கை

சிறப்புத் தீவிரத் திருத்த செயல்முறை தொடர்ந்து நடைபெறக் கூடாது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயல்முறை குறித்து ஒரு முழுமையான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும். சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் விசாரணை முதலில் நிறைவுபெற வேண்டும்.

Joint Call to halt Special Intensive Revision

The SIR process cannot continue and must be halted. A thorough review must be undertaken of the process carried out so far. The ongoing hearing in the Supreme Court regarding the constitutional validity of SIR must first be concluded.

🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026 | அமர்வு 1 நேரம்: காலை 9 மணி - மதியம் 1 மணி https://youtube.com/live/iAnHSJvUeNM *** 🔴LIVE: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026 |...

டெல்லி என்.சி.ஆர்: தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அறிவுஜீவிகள்!

0
“தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்” என்று அறிவுஜீவிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

46° செல்சியஸ் வெப்ப அலை வீச்சினால் கருகும் ‘கிக்’ தொழிலாளர்கள்

உலக வங்கியின் ஒரு மதிப்பீட்டின்படி இந்தியாவில் 75 சதவிகிதம் உழைப்பாளிகள் சற்றேறக்குறைய 38 கோடி பேர் கூரை இல்லாத திறந்த வெளியில் வெப்ப அலையில், ஆரஞ்சு-சிவப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் வேலை செய்கின்றனர். இவ்வளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் என்ற போதும் இந்திய அரசோ மாநில அரசுகளோ இத்தொழிலாளர் நலனைப் பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை.

ஐ.ஓ.சி.எல், என்.டி.பி.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத மிகக்குறைந்த கூலி, கூடுதல் வேலை நேரம், எந்த உரிமைகளும் இல்லாத அழுத்தம் மிகுந்த கடுமையான வேலை நிலைமைகள் என துயரம் மிகுந்த வாழ்க்கை நிலையினால் ஏற்பட்ட பெருங்கோபத்தின் விளைவாய் ஒன்றிணைந்து உருவானது இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம்.

அண்மை பதிவுகள்